Sunday, November 17, 2013

தனுஷை காதலிக்கப் போகும் காஜல்

காஜல் அகர்வால் தனுஷுடன் ஜோடி சேர்கிறார்!

காஜல் அகர்வால் தற்போது கோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஜய், சூர்யா, கமல் என்று பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.
விஜய் மற்றும் கார்த்தியுடன் அவர் இரண்டு முறை ஜோடி சேர்ந்துவிட்டார். இந்நிலையில் அடுத்ததாக அவர் தனுஷின் நாயகி ஆகிறார். தனுஷ் வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வேங்கை சாமி படத்தில் நடிக்கிறார்.
அதை முடித்த பிறகு தன்னை வைத்து படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் தான் தனுஷுக்கு காஜல் அகர்வால் ஜோடியாம்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகின. அதன் அர்த்தம் தற்போது புரிந்துள்ளது. தனுஷும் காஜலும் முதன்முறையாக ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நிலநடுக்கத்தை பார்த்தும் அசராத ஜில்லா குழு!!!


ஜில்லா படக்குழு பாடல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றபோது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வேலை செய்துள்ளனர்.
ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை படமாக்க விஜய், காஜல் உள்ளிட்ட படக்குழு ஜப்பான் சென்றது.
அந்த நேரம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த ஆர்.பி. சௌத்ரி படக்குழுவினரை உடனே ஊர் திரும்புமாறு கூறினார். ஆனால் ஜப்பானில் குறிப்பிட்ட சீசனில் பாடல் காட்சியை படமாக்க வேண்டும் என்று நினைத்து சென்ற படக்குழு ஊர் திரும்ப மறுத்துவிட்டது.
இதையடுத்து தாங்கள் நினைத்தபடி பாடல் காட்சியை படமாக்கிவிட்டது தான் ஊர் திரும்பியுள்னர். படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, November 4, 2013

டீச்சர் குளித்ததை படம் பிடித்த இளைஞர்.. பழனி அருகே சில்மிஷம்!


பழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சந்தியா. 21 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்தார்.
குடிசை ஓலையாலான அந்த குளியறைக்கு மேற்கூரை இல்லை. இதைப் பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் ஓலை இடைவெளி வழியாக தனது செல்போன் மூலம் வீடியோவில் எடுத்தார்.
இதை சந்தியா பார்த்து விட்டு அலறினார். உடனடியாகஅக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மணிகண்டன் அவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டு தர்ம அடி வாங்கினார். அவரை போலீஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
ஆயக்குடி போலீசார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Short story in English

An youth was arrested after he videographed a bathing teacher near Palani.
The Bangladesh government approved its first-ever anti-porn law today that carries a maximum 10-year sentence for the production, preservation, marketing, carrying, distribution, sale and display of any form of porn.
The proposed Pornography Control Act-2011 was given the green light at a weekly cabinet meeting headed by Prime Minister Sheikh Hasina Wazed in an effort to stem what the majority Muslim country feels is a mounting social problem.
Under the law, porn is being defined as videos and photography featuring erotic poses, acting, gestures and half-naked dances.
Books and magazines containing sexually stimulating content as well as sculptures and leaflets are also targeted.
According to reports, violators could be slapped with the maximum 10-year jail sentence for any porn involving children.
Any other objectionable content would carry a 7-year jail term and $2,440 fine. Porn that’s distributed through websites or mobile devices would impose a maximum 5-year sentence and a $2,440 fine.
The proposed law stated in its introduction, “A law is badly needed to prevent the decay of moral and social values as demonstration of pornography is responsible to many extents for social disturbances and criminal activities.”
The draft is set to go before the Bangladeshi parliament for debate by the end of January.

இன்டர்நெட்டில் உலா வரும் வால்பாறை பெண்களின் ஆபாச படங்கள்!!


கோவையை அடுத்து அமைந்துள்ள வால்பாறையைச் சேர்ந்த சில பெண்களின் ஆபாசப் படங்கள் இண்டர்நெட்டில் வெளியாவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வால்பாறை மின்சார வாரிய என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் செக்ஸ் லீலை படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த படங்கள் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னால் வால்பாறை பகுதி பெண்களை மேலும் ஒரு ஆபாச பட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வால்பாறையை சேர்ந்த சில பெண்களின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. அவற்றை இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து நண்பர்களிடையே பரிமாறி வருகிறார்கள். இதனால் இதை ஏராளமான பேர் பார்த்துள்ளனர். இந்த படத்தில் உள்ள பெண்கள் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இன்னும் சிலர் அந்த ஆபாச படத்தில் இருப்பது அந்த பகுதியை சேர்ந்த கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் என்றும் பிரபலமான பெண்கள் என்றும் அடையாளம் காட்டுகிறார்கள். இதனால் இந்தத் தகவல் வால்பாறை முழுவதும் காட்டூத்தீயைப் போல பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Short story in English

vaalparai womens get involved in internet site porno pictures. This incident create panic vaalparai womens.

‘மேக்கப் ரூமில்’ நடிகையை மிரட்டி கற்பழித்த புரொடக்‌ஷன் மேனேஜர் மும்பையில் கைது!


மும்பை போனவப் பகுதியில் உள்ள காதர்சிங் ஸ்டூடியோவில் கடந்த மாதம் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்பு நடந்தது. அதில் பங்கேற்ற 28 வயது நடிகை ஒருவர் தன்னை தொடர் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவர் மிரட்டி கற்பழித்துவிட்டதாக போனவ போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகார் மனுவில் அந்த நடிகை கூறி இருப்பதாவது:-
கடந்த மாதம் 2-ந்தேதி அந்த தயாரிப்பு நிர்வாகி அதிகாலை 6.30 மணிக்கு போன் செய்தார். 7.45 மணிக்கு ஷூட்டிங் உள்ளது என்றார். உடனே நான் புறப்பட்டு சென்றேன். 2-ம் நம்பர் மேக்கப் அறைக்குள் சென்று நான் உடை மாற்றி கொண்டிருந்தேன். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த தயாரிப்பு நிர்வாகி என்னை சிறிய அறைக்குள் அடைத்து மிரட்டி கற்பழித்தார்.
இதை வெளியில் சொன்னால் என் மகளை கொன்று விடுவதாக மிரட்டினார். அவரது மிரட்டல் நீடித்ததால் இப்போது புகார் செய்கிறேன். இவ்வாறு அந்த நடிகை கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த தயாரிப்பு நிர்வாகியை காவல்துறை சீனியர் இன்ஸ்பெக்டர் போஜிராவ் போஸ்லே கைது செய்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 342, 376, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தன் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டை அந்த தயாரிப்பு நிர்வாகி மறுத்துள்ளார். விளம்பரத்துக்காக அந்த நடிகை பொய் சொல்வதாக கூறியுள்ளார்.

குலதெய்வ வழிபாடு அவசியமா? எப்படி வழிபடுவது?



குல தெய்வம் என்பது, உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும் . அல்லது உங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பற்றியவராய் கூட இருக்கலாம்.
எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு, ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் அதை மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.
உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும். ஒருவேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்துகொண்டிருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரியபணத்தை மணி ஆர்டர் அனுப்பிவிடுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர்,நட்சத்திரம்,ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள்(பல இடங்களில் இதை நடைமுறையாகவே வைத்திருக்கின்றார்கள்). நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.
மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும், குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.
ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்ட பின்னரே அந்தச் செயலில் இறங்க வேண்டும்.
ஒருவருக்கு குலதெய்வம் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பத்ரகாளி அம்மன் என வைத்துக் கொள்வோம். அவர் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தனது குல தெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சென்னையில் இருக்கும் வடிவுடை அம்மனுக்கோ, காளிகாம்பாளுக்கோ செய்துவிட்டால், அது குலதெய்வத்தைப் போய்ச்சேராது.
ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால், இந்த நிலை.எனவே, தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும்.

பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசம்: தலைமை ஆசிரியர் சஸ்பென்ட்




வால்பாறை: அரசுப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் செக்ஸில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 174 மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரிய-ஆரிசியைகள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் உதயன் அதே பள்ளியில் ஓராண்டுக்கு முன்பு பணியாற்றிய ஆசிரியையுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது.
மேலும் அந்த செக்ஸ் காட்சிகள் செல்போன்களிலும் உலா வந்தன. தலைமை ஆசிரியரே இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டால் எங்கள் குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப் புவது? என்று பெற்றோர்கள் கொதித்தெழுந்தனர்.
வகுப்பறையில் பாலியில் செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் உதயனை “சஸ்பெண்டு” செய்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி கணேசமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தலைமை ஆசிரியர் உதயனை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் உதயன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபணம் செய்யும் வரை அவர் சஸ்பெண்டில் இருப்பார். பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Short story in English

A Head master was suspended for having sex with teacher in class room in Valparai.

இந்திய சாமியார் மீது அமெரிக்க பெண் செக்ஸ் புகார்!



லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் வசித்து வரும் பிரபலமான இந்திய சாமியார் விக்ரம் செளத்ரி மீது 29 வயதான அமெரிக்க பெண் பரபரப்பு செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று செட்டிலானவர் விக்ரம் சௌத்ரி. வயது 67. விக்ரம் செளத்ரி 1973ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சனின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். நிக்ஸனுக்கு இருந்த உடல் உபாதை ஒன்றை அவர் தனது யோகா மூலம் சரி செய்தார். இதைத் தொடர்ந்து அங்கேயே ஆசிரமம் அமைத்து செட்டிலானார்.
பாப் பாடகி மடோனா, பிப்பா மிடில்டன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யோகா குரு என்றே இவர் அழைக்கப்படுகிறார். விக்ரம் யோகா ஸ்டடீஸ் என்ற மையத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான் அமெரிக்க பெண்ணா சாரா பகான் என்பவர் விக்ரம் சௌத்ரி மீது அடுக்கடுக்கான செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளார்.
தன்னை கண்ட இடங்களில் சாமியார்தொட்டார். காதுக்கு நெருக்கமாக வந்து செக்ஸியான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். தொடர்ந்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். எனது யோகா வாழ்க்கையை கெடுத்தார் என்று சாரா குற்றம் சாட்டியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் விக்ரம் மீது சாரா வழக்கு தொடர்ந்துள்ளார்.
சாராவின் இந்த குற்றச்சாட்டால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Short story in English

IN THE cut-throat world of Hollywood fitness gurus, he has long been the hottest property. Wearing nothing but the skimpiest of swimming trunks and a microphone, Bikram Choudhury won a legion of celebrity acolytes with his brand of ‘'hot yoga’', which sees devotees exercise in temperatures up to 40C.

போலீஸுக்குத் தெரியாமல் நடந்த பிரம்மாண்டமான செக்ஸ் திருவிழா

ல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட உலகின் மிகப்பிரம்மாண்டமான செக்ஸ் திருவிழா டெக்சாஸ் நகரில் உள்ள தென் பத்ரே ஐஸ்லேண்ட் பகுதியின் மிகப்பிரமாண்டமான கடற்கரையில் கடந்த நான்கைந்து தினங்களாக நடைபெற்றது.
இந்த விழாவில் வோட்கா,விஸ்கி போன்ற மதுவகைகள் தாரளமாக விநியோகிக்கப்பட்டதுடன் பாலியல் களியாட்டமாகவும் இது அமைந்திருந்தது.
மாணவிகள் தங்களை மறந்த நிலையில் இருக்க ஆண் நண்பர்கள் அவர்களின் உடல் உறுப்புகளில் கை வைப்பதும், சிலர் மொத்தமாகவே கழற்றிவிட்டு சக நண்பர்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டும் விழாவை சிறப்பித்தனர்.
ஆனால் அரசுக்கு தெரியாமல் நடைபெற்ற இந்த களியாட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னரே போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் அங்கு செல்லும் போது நிலைமை கவலைக்கிடம் .. காய்ந்த மாடு கம்பில் பாய்வதுபோல இவர்களின் நடவடிக்கைகள் இருந்ததால் பலர் சுயநினைவின்றி அபாயகரமான நிலையில் இருப்பதை காண முடிந்தது.
இவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதோடு,மற்றவர்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார்களாம்.


இதோ இளசுகளின் காமக்களியாட்டங்கள் நிறைந்த போட்டோ கேலரி:






























அதிக செக்ஸ் உயிரையும் குடிக்குமாம்…! எப்படின்னு பாக்கலாமா?



துவுமே அளவோட இருந்தாதான் நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனா செக்ஸ் மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும்வரை வச்சுக்கலாம்னு மருத்துவர்கள் சொல்றாங்க.
ஆனா உண்ணை என்ன தெரியுமா… இந்த செக்ஸே சில நேரங்களில் உயிரையும் குடிக்குமாம்.
எப்படின்னு பாக்கலாமா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்காம்.
தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட உயிருக்கு ஆபத்துதானாம்.
ஒரே நாளில் அதிக முறை உச்சத்தை எட்டுவதும் ஆபத்துதானாம். ஐந்து முறை, பத்துமுறை உச்சத்தை எட்டியதாக கற்பனைக் கதைகளைப் படித்துவிட்டு அதற்கு முனைவது தவறு என்கிறார்கள்.
மது அல்லது போதைப் பொருள் தரும் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.
அதிக மன அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிக செக்ஸை தவிர்க்க வேண்டும்.

அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம்.

கூகுளில் அதிகமாக செக்ஸ் படம் பார்ப்பவர்கள் : முதல் இடத்தில் இலங்கை; 2-வது இடம் இந்தியாவுக்கு!


ல்லரசாகும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்திய நாடு ஊழலில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது, இப்போது அதையும் தாண்டி பிட்டு படம் பார்ப்பவர்களின் எண்ணிகையில் பக்கத்து நாடான இலங்கைக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூகிளின் சர்ச் மூலம் செக்ஸ் என்ற வார்த்தையை தேடுபவர்களின் எண்ணிக்கையில் உலகின் முதல் இடத்தில் இலங்கை உள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
இதன் மூலம் உலகிலேயே ராஜபக்‌ஷே தலைமையிலான அராசாங்கத்தை கொண்டிருக்கும் இலங்கையில் தான் பாலியல் சம்பந்தமான நீலப்படக்காட்சிகளை அதிகமாக பார்க்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
சமீபகாலமாக இலங்கை மற்றும் இந்தியாவில் மொபைல், டேப்லெட், கனிணி ஆகியவற்றின் மூலம் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூகுள் இந்த புள்ளி விபரத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.