Wednesday, June 24, 2009

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து: நேரு

சட்டசபையில் போக்குவரத்து துறை மான்யத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் நேரு,

செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால், சம்பந்தப்பட்ட நபரின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிததாக 3000 பேருந்துகள் வாங்கப்படும் என அமைச்சர் ‌நேரு தெரிவித்துள்ளார். மேலும் 3000 புதிய பேருந்துகளும் 362 கோடி ரூபாய் செலவில், 3 மாத காலத்துக்குள் வாங்கப்படும் என்றார். மேலும் 3500 மினி பஸ்களும், 7500 ஆட்டோக்களையும் இயக்க அனுமதி தரப்படும் என நேரு தெரிவித்தார்.

No comments:

Post a Comment