Showing posts with label சரத்குமார். Show all posts
Showing posts with label சரத்குமார். Show all posts

Tuesday, June 23, 2009

தமிழ் படங்கள் பார்த்து திருடர்களாக மாறினோம்!

Sneha with Lawrence
பொதுமாக ஒரு பெரிய குற்றம் நடக்கும் போது, 'அந்தப் படம் பார்த்து நானும் இப்படிச் செய்தேன்' என்று குற்றவாளிகள் போலீசாரிடம் வாக்கு மூலம் அளிப்பதும் அதை கொட்டை எழுத்தில் போடுவதும் முந்தைய கலாச்சாரமாக இருந்தது.

கொஞ்சநாள் காணாமல் போயிருந்த அந்த கலாச்சாரம் மீண்டும் இப்போது திரும்பியிருக்கிறது. ஆனால் இங்கல்ல... மலேஷியாவில்.

பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர், விசாரணையின்போது, "தமிழ் சினிமாக்களைப் பார்த்துதான் நாங்கள் திருட்டுத் தொழிலில் ஆர்வம் கொண்டோம். அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறோம்" என கூலாகக் கூறியுள்ளனர்.

அது பற்றிய விவரம்:

மலேசியாவில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட 3 இந்திய இளைஞர்களை சமீபத்தில் கைது செய்தனர் மலேஷிய போலீசார். அவர்கள் பல போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 20 வழக்குகள் உள்ளன.

3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு ஆடிப் போனது மலேஷிய போலீஸ்.

தமிழ் படங்களைப் பார்த்து பார்த்துதான் தாங்கள் திருடர்களானதாக வாக்குமூலம் அளித்துள்ளனர் இந்த மாணவர்கள். பள்ளியில் படித்தபோது அதிகம் தமிழ் படங்கள் பார்த்ததாகவும் அதில் வரும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை காட்சிகளைப் பார்த்து தாங்களும் அந்தத் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறினர்.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் ரிலீசாவது போலத்தான் மலேஷியாவிலும் தமிழ்ப் படங்கள் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகின்றன. கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என எல்லாமே அங்கும் சகஜம். காரணம் இங்கிருந்து போய் செட்டிலான தமிழர்கள்தான்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, மலேசிய இளைஞர்களை திருடர்களாக மாற்றுகிறது என்று போலீசார் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளது.

இதனால் மலேசியாவில் தமிழ் படங்கள் திரையிட தடைவிதிக்க வேண்டும் என்று போலீசார் யோசனை தெரிவித்துள்ளனர். பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களை கண்காணிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்களாம் போலீஸார்.

சரத்குமார் சார்... நோட் த பாயிண்ட்!

Monday, June 22, 2009

நடிகை வரலட்சுமியின் கவர்ச்சி படங்கள்

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery

Mamma Mia Press Meet Gallery



சரத்குமார் மகள் வரலட்சுமியின் 'மாம்மா மியா'!

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி 'மாம்மா மியா' எனும் பெயரில் நாட்டிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்.இதுகுறித்த முறையான அறிவிப்பை நேற்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டார் வரலட்சுமி சரத்குமார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத் குமாரும் பங்கேற்று தன் மகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதுகுறித்து வரலட்சுமி கூறியதாவது:

நடனம் மற்றும் நாட்டியத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. முறைப்படி நடனம் கற்ற நான் ஏற்கெனவே எனது குழுவினருடன் சில நாட்டிய நாடகங்களைத் தந்துள்ளேன்.

இப்போது 'மாமா மியா' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய நாட்டிய நாடகம் ஒன்றை வரும் ஜூலை மாதம் 4, 5 தேதிகளில் சென்னை மியூசிக் அகாதெமியில் நடத்துகிறோம். மேலை நாட்டுப் நடனப் பின்னணியில், ஆங்கில மொழியில் இந்த நாட்டிய நாடகம் அரங்கேற்றப்படும், என்றார்.

இந்த நாடகத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு வித்தியாசமான நடனத்தை ஒரு நாடகமாகவே வெளிப்படுத்த உள்ளார் வரலட்சுமி.முன்னதாக தனது நாடகம் மற்றும் நடனக் குழுவினரை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் வரலட்சுமி.

இதில் கலந்துகொண்ட சரத்குமார் , தனது மகள் வரலட்சுமி மற்றும் நடனக் குழுவினரை வாழ்த்தினார்.சென்னை மட்டுமல்லாது பெங்களூர், ஹைதராபாத் நகரங்களிலும் இந்த நாட்டிய நாடகங்களை அரங்கேற்றுகிறார் வரலட்சுமி.

சிம்புவுக்கு ஜோடியாக 'திரு போடா திருமதி போடி-டண்டணக்கா ஜோடி' என்ற படத்தில் அறிமுகமாக இருந்தவர் வரலட்சுமி. ஆனால் அந்தப் படம் தள்ளிப் போடப்பட்டதால், இப்போது நாட்டிய நாடகம் மூலம் அரங்கேறுகிறார் வரலட்சுமி.