என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் புதுமுகங்கள் விஷ்வா, இர்பான், தன்வி வியாஸ் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தை ஸ்ரீ மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குநர் கிச்சா தயாரிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடுகிறது. இந்த படத்தின் கதை ஒரு முக்கோண காதல் கதை. தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல முக்கோண காதல்கள் வந்துவிட்ட போதிலும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமாம்.
Showing posts with label படம். Show all posts
Showing posts with label படம். Show all posts
Wednesday, June 24, 2009
காதலில் விழுந்தேன் இயக்குநரின் அடுத்த படம்
‘நாக்க முக்க’ பாடல் படம் காதலில் விழுந்தேனை இயக்கிய பி.வி. பிரசாத் அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறது ‘எப்படி மனதுக்குள் வந்தாய்’
கிருஷ்ணலீலை – ஒரு தாயின் சபதம்
கவிதாலயா தயாரிப்பில் ஜீவன் நடிக்கும் படம், கிருஷ்ணலீலை. படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஸெல்வன் படத்தை இயக்கியிருக்கிறார்.
ஜீவனின் ப்ளேபாய் இமேஜை மாற்றுவதாக கிருஷ்ணலீலை இருக்கும் என்றார் ஸெல்வன். தனது தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறவராக இதில் நடித்திருக்கிறார் ஜீவன்.
கலெக்டர் அலுவலகம் அருகில் டீக்கடை வைத்திருப்பவர் ஜீவனின் தாய். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மனுக்கள் பொட்டலம் கட்ட ஜீவனின் தாயின் கடைக்கு வருகிறது. இது சிறுவனான ஜீவனை உறுத்துகிறது. மனுக்களை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலம் செல்கிறார் ஜீவன். இது பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
கோபமாகும் கலெக்டா, ஜீவனின் தாயின் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார். காயப்படும் அந்த தாய், என்னுடைய மகனையும் கலெக்டராக்கி இந்த அநியாயங்களை தட்டி கேட்பேன் என்கிறார். அதன்படி ஜீவனை படிக்க வைத்து கலெக்டராக்குகிறார். கலெக்டராகும் ஜீவன் அநியாயங்களை தட்டிக் கேட்பார் என நீங்களே ஒரு ஸ்கிரின்ப்ளே எழுதினால் ஏமாந்தீர்கள்.
மாவட்ட ஆட்சியாளராவார் என்று எதிர்பார்த்த ஜீவன் ஆக்டராகிறார். நடிகராக இருந்து கொண்டே அவர் தாயின் சபதத்தை எப்படி நிறைவேற்றுகிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது கிருஷ்ணலீலை.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
ஜீவனின் ப்ளேபாய் இமேஜை மாற்றுவதாக கிருஷ்ணலீலை இருக்கும் என்றார் ஸெல்வன். தனது தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறவராக இதில் நடித்திருக்கிறார் ஜீவன்.
கலெக்டர் அலுவலகம் அருகில் டீக்கடை வைத்திருப்பவர் ஜீவனின் தாய். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மனுக்கள் பொட்டலம் கட்ட ஜீவனின் தாயின் கடைக்கு வருகிறது. இது சிறுவனான ஜீவனை உறுத்துகிறது. மனுக்களை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலம் செல்கிறார் ஜீவன். இது பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
கோபமாகும் கலெக்டா, ஜீவனின் தாயின் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார். காயப்படும் அந்த தாய், என்னுடைய மகனையும் கலெக்டராக்கி இந்த அநியாயங்களை தட்டி கேட்பேன் என்கிறார். அதன்படி ஜீவனை படிக்க வைத்து கலெக்டராக்குகிறார். கலெக்டராகும் ஜீவன் அநியாயங்களை தட்டிக் கேட்பார் என நீங்களே ஒரு ஸ்கிரின்ப்ளே எழுதினால் ஏமாந்தீர்கள்.
மாவட்ட ஆட்சியாளராவார் என்று எதிர்பார்த்த ஜீவன் ஆக்டராகிறார். நடிகராக இருந்து கொண்டே அவர் தாயின் சபதத்தை எப்படி நிறைவேற்றுகிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது கிருஷ்ணலீலை.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
ஒரு படம் பத்து காதல்கள்
ஒரு காதலை சொல்வதற்கே நாக்கு தள்ளிப் போகிறது. இதில் பத்து காதல்களை வைத்து படமெடுக்கிறார்கள். அந்த பத்தரைமாற்று தங்கம், திரைப்படக் கல்லூரி மாணவர் ஆர்.வி.பார்த்திபன்.
பத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் (இவர்கள் அனைவரும் இறுதியாண்டு படிப்பவர்கள்) பத்து முதலாமாண்டு மாணவிகளை காதலிக்கிறார்கள். இதுதான் படத்தின் கதை. இதனை எழுதியிருப்பவரும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவிதான். பெயர் ஏ.நிர்மலா. படத்தின் வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.
படத்துக்கு தேவைப்படும் பத்து ஹீரோக்களையும் சென்னை, தேனி, கோவை என்று வெவ்வேறு ஊர்களிலிருந்து பொறுக்கி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்களாம். மாணவிகளாக நடிக்க ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.
படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறவர் திரைப்படக் கல்லூரி மாணவர் நிர்மல் ராஜ். ராகவ் என்பவர் இசையமைக்கிறார். தாமரை, நா.முத்துக்குமார், லலிதானந்த் பாடல்கள் எழுதுகின்றனர். படத்துக்கு உன் வருகைக்காக ஆனந்தி என பெயர் வைத்துள்ளனர்.
முன்பு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வித்தியாசமான படங்களை எடுத்தனர். இப்போது ஒன்றுக்கு பத்து காதலை சொல்வதை வித்தியாசம் என நினைக்கின்றனர். ம்... சிலபஸை சேஞ்ச் பண்ணியாகணும்.
பத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் (இவர்கள் அனைவரும் இறுதியாண்டு படிப்பவர்கள்) பத்து முதலாமாண்டு மாணவிகளை காதலிக்கிறார்கள். இதுதான் படத்தின் கதை. இதனை எழுதியிருப்பவரும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவிதான். பெயர் ஏ.நிர்மலா. படத்தின் வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.
படத்துக்கு தேவைப்படும் பத்து ஹீரோக்களையும் சென்னை, தேனி, கோவை என்று வெவ்வேறு ஊர்களிலிருந்து பொறுக்கி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்களாம். மாணவிகளாக நடிக்க ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.
படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறவர் திரைப்படக் கல்லூரி மாணவர் நிர்மல் ராஜ். ராகவ் என்பவர் இசையமைக்கிறார். தாமரை, நா.முத்துக்குமார், லலிதானந்த் பாடல்கள் எழுதுகின்றனர். படத்துக்கு உன் வருகைக்காக ஆனந்தி என பெயர் வைத்துள்ளனர்.
முன்பு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வித்தியாசமான படங்களை எடுத்தனர். இப்போது ஒன்றுக்கு பத்து காதலை சொல்வதை வித்தியாசம் என நினைக்கின்றனர். ம்... சிலபஸை சேஞ்ச் பண்ணியாகணும்.
Subscribe to:
Posts (Atom)