Showing posts with label Kannada Actress. Show all posts
Showing posts with label Kannada Actress. Show all posts

Saturday, October 26, 2013

சுட்டகதை விமர்சனம் -போங்கப்பா… நீங்களும் உங்க சுட்ட கதையும்…




வெளிநாடு வாழ் இந்தியரான ரவீந்தர் தமிழ் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக படம் எடுப்பதற்காக சுவிஸ்ஸிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். முதல் வேலையாக ஆறு படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். அவருடைய முதல் தயாரிப்புதான் சுட்டகதை படம். இந்தப் படம் ரிலீசுக்குத் தயாரானதுமே வேந்தர் மூவிஸ் படத்தை வாங்கினார்கள். வாங்கியவர்கள் மாதக் கணக்கில் படத்தை கிடப்பில் போட்டுவிட சற்றே கோபத்துடன் தயாரிப்பாளர் ரவீந்தர் படத்தை திரும்ப வாங்கி தானே சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார். வேந்தர் மூவீஸ் இந்தப் படத்தை 50 திரையரங்குகளில்தான் ரிலீஸ் செய்ய முடியும் என்று சொன்ன நிலையில் படத்தை 100க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கிறாராம் ரவீந்தர்.
மலையோர கிராமத்தின் தலைவனான கதாநாயகியின் அப்பா பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என்கிற துப்புத் துலக்கும் பணியில் ஈடுபடுகிறது காவல்துறை. கொலையாளி யார் என்பதைக் கண்டு பிடித்தார்களா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.
இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் புதிய முயற்சி, காமிக்ஸ் அடிப்படையில் அமைந்த படம் என்றெல்லாம் சொன்னார் இயக்குநர். ஆனால் படமோ காமிக்ஸ் புத்தகத்திற்கு விளம்பரம் செய்ய எடுக்கப்பட்டது போன்று இருக்கிறது.
படம் துவங்கியதிலிருந்து ரொம்ப நேரத்திற்கு கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதே பிடிபடவில்லை. சிரிக்க வைக்கிறேன் என்கிற பேரில் இவர்கள் அடிக்கும் ரகளையில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சிரித்து வைக்க முடிகிறது. மற்ற இடங்களில் எல்லாம்… நற… நற…
ஏற்கனவே சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் பாலாஜி இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக வருகிறார் வெங்கடேஷ். இருவரும் நடிப்பில் சபாஷ் போட வைத்திருக்கிறார்கள். கதாநாயகியாக நடித்திருக்கிறார் லஷ்மிப்ரியா சந்திரமௌலி. தர்மயுத்தம் டிவி தொடரில் தலை காட்டியவர் இந்தப் படத்தில் கதாநாயகியாகியிருக்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரொம்பவே வீரமான பெண் கேரக்டர் இவருக்கு. காவல்நிலையத்தில் சதா சர்வகாலமும் தூங்கி எந்திரிக்கும் ஆய்வாளராக வருகிறார் நாசர். அவரை அங்கில் என்று கூப்பிடும் போலீஸ்கார பையன் மட்டும் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஜெயப்பிரகாஷ், லஷ்மி ராமகிருஷ்ணன், சிவாஜி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். லஷ்மி ராமகிருஷ்ணன் எண்ணி நாலைந்து காட்சிகளில் வந்து போகிறார். இதே நிலைதான் ஜெயபிரகாஷ்க்கும்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் மேட்லி ப்ளூஸ். பின்னணி இசையை காமெடிக்காக தாறுமாறாக இசைக்க விடுவார்கள் சில இசையமைப்பாளர்கள். ஆனால் மேட்லியோ ஹ்யூமரான காட்சிகளில் எல்லாம் அருமையாக பின்னணி இசையமைத்திருக்கிறார். பாரில் பாடும் பாட்டு மட்டும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சுபு. கோடைக்கானலில் காட்டுப் பகுதிகளில் போய் படமாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளை இருட்டில் லைட்டை ஒளிரவிட்டுப் படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் ஏகப்பட்ட விளக்குகள். படம் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் ரொம்பவே ஸ்லோவாக நகருகிறது. திரைக்கதை சுவாரஸ்யமாகவும் இல்லை. அதே நேரத்தில் படத்தில் ட்விஸ்ட் வந்துவிட்டது… என்கின்றனர் கேரக்டர்கள். ட்விஸ்ட் வந்தால் படம் பார்ப்பவர் நிமிர்ந்து உட்கார வேண்டுமே… அதுதான் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என்னமோ போங்கடா… நீங்களும் உங்கள் சுட்டகதையும் என்கிற அளவுக்கு வர வைத்து விடுகிறார்கள்… மொத்தத்தில இந்தப் படத்தைப் பார்க்கப் போயி தலைவலி வந்ததுதான் மிச்சம்…

Saturday, October 19, 2013

ஆடியோ விழாவில் 'வழக்கு எண்' நடிகையைப் பார்த்து ஆடிப்போன பிரபலங்கள்!









ஜன்னல் ஓரம் படத்தை இயக்கியிருக்கிறார் கரு பழனியப்பன். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சூர்யா, அமீர் மற்றும் ஜன்னல் ஓரம் படத்தில் நடித்த பார்த்திபன், விமல், விதார்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்தப் படத்தில் கதாநாயகிகளாக பூர்ணா, வழக்கு எண் படத்தில் நடித்த மனிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் கொஞ்சம் மூடி மறைத்த உடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் மனிஷா அணிந்திருந்த ஆடையோ கவர்ச்சியின் உச்சம் தொட்டதாக இருந்தது. மேடையில் மனிஷா நின்றிருந்த போது ரசிகர்கள் அத்தனை பேரின் கண்களும் மனிஷாவையே மொய்த்திருந்தன. மேடையில் இருந்த பிரபலங்களில் சிலர் மனிஷாவின் உடையைப் பார்த்து ஆடிப் போயினர். நல்ல படங்களை எடுக்கும் கரு பழனியப்பன் படத்தின் விழாவுக்கு வருகிற நடிகை இவ்வளவு கவர்ச்சியாகவா வருவார்… என்று சிலர் கேள்வி எழுப்பினாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதற்கு அச்சாரமாகத்தான் மனிஷா அந்த மாதிரி உடையணிந்து வந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Friday, October 11, 2013

நய்யாண்டி நஸ்ரியாவின் கடைசி படமா? இனி வாய்ப்பு கொடுப்பார்களா இயக்குநர்கள்?



நய்யாண்டி படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சிக்காக நஸ்ரியா கமிஷனர் அலுவலகம் வரைக்கும் போயிருப்பது அவரை வைத்து படம் இயக்கிவரும் இயக்குநர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நஸ்ரியா இப்போது திருமணம் என்னும் நிக்காஹ் என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக நீ நல்ல வருவடா என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இவற்றில் திருமணம் என்னும் நிக்காஹ் படம் படப்பிடிப்பில் இருக்கிறது. இன்னும் பாதிக்குமேல் முடிந்துவிட்ட இந்தப் படத்தில் மீதமுள்ள காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்து ஜீவாவுடன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாரே தவிர இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. சற்குணம் மீது அவர் புகார் கொடுத்திருப்பதும், படத்தை தடை செய்ய நீதிமன்றத்துக்கு போவேன் என்று சொல்லியிருப்பதும் அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜீவாவுடன் நடிக்கவிருக்கும் படத்தில் நஸ்ரியா நீக்கப்படுவார் என்றே தெரிகிறது. ஒருவேளை அவ்வாறு நீக்கப்பட்டால் தமிழ் சினிமாவின் கதவுகள் நஸ்ரியாவுக்கு இழுத்து மூடப்படக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

Tuesday, October 1, 2013

‘புறம்போக்கு’ ஆர்யாவின் ஜோடி ஸ்ருதிஹாசனாம்?


றிந்தும் அறியாமலும்’ படத்தில் அசால்ட்டான நடிப்பை கொடுத்து அட… யாருய்யா இந்தப்பையன் என்று கேட்க வைத்தவர் தான் நடிகர் ஆர்யா.
அன்றிலிருந்து அவருடைய பிக்கப்-ட்ராப் சமாச்சாரங்கள் எல்லாமே தமிழ்சினிமாவில் அறிந்தும்-அறியாதது போல் பிரபலமாகி விட்டது.
நேற்று யாருடன் பிரியாணி சாப்பிட்டீங்க..என்று கேட்டால் கூட உடனே சொல்ல முடியாத அளவுக்கு பிக்கப் ராஜாவாக வலம் வரும் ஆர்யாவின் அடுத்த பிக்கப் யார் தெரியுமா?
நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசனாம்.
ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப் பிறகு தெலுங்கில் பிஸியாகி விட்ட ஸ்ருதி அங்கிருந்த படியே ஹிந்திப் படங்களில் பிஸியாகி விட்டார். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இங்கேயே வாழ்ந்து வரும் ஸ்ருதியை மட்டும் கை விட்டு விட, வேறு வழியில்லாமல் ஆந்திரா பக்கம் போனார்.
இப்போது கமலே கூப்பிட்டாலும் வர முடியாத அளவுக்கு அவரது கையில் படங்கள் உள்ளன. என்றாலும் தமிழில் நல்ல ஸ்க்ரிட்டுகள் அமைந்தால் எந்த நடிகைக்குத்தான் பிடிக்காது.
அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் மேனியாவில் தான் ஆர்யாவிடன் சிக்கிக் கொண்டார் ஸ்ருதி.
தற்போது ஜனநாதன் டைரக்‌ஷனில் புறம்போக்கு படத்தில் நடித்து வரும் ஆர்யா அடுத்து ‘தடையறத்தாக்க’ டைரக்டர் மகிழ் திருமேனியின் டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் தான் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதியை கேட்டுப் பார்க்கலாமே என்று நூல் விட்டுப் பார்த்திருக்கிறார் டைரக்டர் திருமேனி. அவர் சொன்ன ஸ்கிரிப்ட்டில் அசந்து போனவர் உடனே உங்க படத்துக்கு கால்ஷீட் ரெடி என்று சொல்லி விட்டாராம்.
ஹீரோ ஆர்யா என்று சொன்ன பிறகும் ஹீரோ யாரா இருந்தாலும் எனக்கு ஸ்க்ரிப்ட் தான் முக்கியம் என்று போளேர் பதிலைச் சொன்னாராம் ஸ்ருதி.
அதுதானே புலிக்கு பிறந்தா அது பூனையாவா இருக்கும்?

‘படு கவர்ச்சி’யாக நடித்திருப்பதால் பட ரிலீஸை எதிர்க்கிறார்… ஹன்ஷிகா மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு


ரு பாடல் காட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருப்பதால் படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய எதிர்க்கிறார் என்று ஹன்ஷிகா மோத்வானி மீது குற்றம் சாட்டியிருக்கிறார் படத் தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி.
சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி தயாரித்து கொண்டிருக்கும் “ரவுடி கோட்டை”படத்தை தமிழில் திரையிட அனுமதிக்க கூடாது என்று ஹன்சிகா மோத்வானி நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது. அதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :
தெலுங்கில் வெளியான “சீதாராமகல்யாணம் லங்கலோ” என்ற படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்ய அதன் தயாரிப்பாளர் வெல்கார் எண்டர்பிரைசஸ்,விஜய்மல்லா பிரசாத் என்பவரிடமிருந்து வாங்கினேன் படத்தின் மொழிமாற்றம் மற்றும் அனைத்து வேலைகளையும் முடித்து “ரவுடி கோட்டை” என்ற பெயரில் திரையிட முடிவான நேரத்தில் இது மாதிரி ஒரு புகார் குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.
நடிகை ஹன்சிகாவுக்கும் தெலுங்கு பட அதிபருக்கும் இடையே எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டோம்.
அதற்கு அவர் ஹன்சிகா சொல்லவது மாதிரி தெலுங்கை தவிர வேறு எந்த மொழியிலும் மொழிமாற்றம் செய்ய கூடாது என்று ஒப்பந்தம் எங்களுக்குள் எதுவும் இல்லை. வாய்மொழியாகக் கூட அவர் கேட்கவும் இல்லை. நாங்களும் வாய்மொழியாக கூட ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறினார்.
அப்படி ஹன்சிகா தடை கேட்டோ, வழக்கு தொடர்வதாகவோ இருந்தால் தெலுங்கு பட அதிபர் மீது தான் தொடர வேண்டும். எங்கள் மீது அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எங்களை கட்டுப்படுத்தாது. இதை ஹன்சிகாவுக்கும் அவர் சம்மந்த பட்டவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.
மேற்படி ஹன்சிகா நடிகர் சங்கத்தில் எங்கள் மீது எடுத்த நடவடிக்கையை விலக்கி கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஹன்சிகா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நேரிடும்.
ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் ஹன்சிகா தான் ஏற்க வேண்டும் என்றார் எஸ். சுந்தரலட்சுமி.
இதுபற்றி இந்த படத்தின் தமிழாக்கம் பொறுப்பேற்று இருக்கும் எ.ஆர்.கே.ராஜராஜா கூறியதாவது :
“ரவுடி கோட்டை” படத்தில் ஹன்சிகா “இச் இச் இச் ”என்ற ஒரு பாடல் கட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அதனால் பயந்து போய் ஹன்சிகா தடை கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன் என்றார்.
ஒருவேளை சிம்புவுக்கு பயந்திருப்பாரோ என்னவோ..?

Tuesday, September 17, 2013

அட்ஜெஸ்ட்மென்ட் நடிகையும் ஆகாச ஹீரோவும்



ஆங்கிலோ-இந்தியப் பெண்ணான “நிக்’’நடிகை கோலிவுட்டில் ஜெயமான ஆகாச நடிகருடன் “என்ன ஒரு பியூட்டி’’படத்தில் நடிக்க வந்தார். இந்தப் படத்தை நாலைந்து தொழிலதிபர்கள் சேர்ந்து தயாரித்தனர்.  உள்ளாடைக்கு பேர்போன ஊரில் உள்ளாடை ஏற்றுமதி செய்வதுதான் அவர்களின் பிரதான தொழில். நால்வரில் முக்கியமானவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் நடிகை வளைந்து கொடுத்தார். இந்த விஷயம் தெரிந்ததும் பங்குதாரர்களுக்கும் சபலம் தட்டியது.

பார்ட்னர்களுக்கு பார்ட்டி வைக்கா விட்டால் ஃபைனான்ஸ் பிரச்சினை வரும் சூழல்.இதனால் நடிகையிடம் நயந்து பேசி ஷூட்டிங் என்ற பெயரில் திருஊருக்கு அழைத்துச் சென்றனர். அங்கே போனால் அதிரடி காத்திருந்தது நடிகைக்கு. படத்தின் பங்குதாரர்களெல்லாம் நடிகையை பங்குபோட க்யூவில் நின்றனர். முடியவே முடியாது என மல்லுக்கு நின்றார் நடிகை. பார்ட்னர்களும் விடுவதாக இல்லை. பஞ்சாயத்து பேசப்பட்டு இருதரப்பிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதாவது… “இந்த விஷயத்திற்கு தனி பேமண்ட் தந்துவிட வேண்டும்’ என்பதுதான் அந்த ஒப்பந்தம். அதன்படி ஒருவாரம் உல்லாச டேரா போட்டுவிட்டு வந்தார்.இந்த விஷயம் ஜெயமான ஆகாச ஹீரோ வுக்குன் தெரியவந்தது.
“நடிக்க சான்ஸ் குடுத்ததுக்காக சில அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்க வேண்டியதுதான். ஆனா… நீ இப்படி நடந்துக்கிட்டது எனக்குப் பிடிக்கல’’என வருத்தப்பட்டார். “நான் எப்படியோ நடந்துக்கிட்டா ஒங்களுக்கு என்ன?’’ என திருப்பிக் கேட்டார் நடிகை.”நான் ஒன்ன லவ் பண்றேன்’’என அம்பு விட்டார் ஹீரோ.
ஹீரோவும் வாட்டசாட்டமாக இருந்ததால் நடிகையும் காதலை ஏற்றுக்கொண்டார். அதாவது…. “இவர் பெரிய்ய ஹீரோவாக விரைவில் ஆகிவிடுவார். இவர் படங்களில் நடித்து நாமும் பெரிய்ய ஹீரோயினாகிவிடலாம்’ என்ற ஆசையில் ஒப்புக் கொண்டார்.  உல்லாசப் பறவைகளாக சுற்றித் திரிந்தது ஜோடி. தனி ஆளாய் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டுக்கு அழைத்துப் போய், சமைத்து சாப்பிட்டு தம்பதிகளைப் போல இருந்தார்கள்.

ஆனால்… ஹீரோவால் வெற்றி கரமான ஹீரோவாக ஆக முடியவில்லை. இருவரும் சேர்ந்து நடித்த படமும் ஓடவில்லை. நடிகைக்கும் வாய்ப்புகள் தேடி வரவில்லை. இதனால் ‘”போதும் நம்ம சகவாசம்… இத்தோட முடிச்சிக்கலாம்’ எனச் சொல்லிவிட்டு சொந்த ஊருக்கே போய்விட்டார் நடிகை.  இப்போது ‘”ஆக்ட்ரஸ் ஸ்டேட்மெண்ட்’ படத்திற்காக திரும்பவும் கோலிவுட் வந்திருக்கிறார்.
இதையடுத்து சில புதிய பட வாய்ப்புகள் தேடி வந்தபடி இருக்கிறது. அவர்களிடம் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகிறார். ‘”முன்ன மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட்டெல் லாம் பண்ணமாட்டேன். ஏன்னா சொந்த ஊர்ல ஒரு பையனை சின்ஸியரா லவ் பண்றேன்.’’
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.

Monday, September 16, 2013

இல்லற வாழ்க்கையை தொடங்கப் போகிறீர்களா? இதைக் கொஞ்சம் படியுங்க!


காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் திருமணத்திற்கு முன்னதாக சில விசயங்களை பேசி தெளிவுபடுத்திக் கொண்டால் பின்னாளில் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட சில சமயங்களில் அதிக அளவிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் புரிதல் இல்லாத காதல்தான். எனவே தம்பதியாகும் முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பேசி புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே சொந்தங்கள், சுற்றத்தார்கள் கேட்கக் கூடிய கேள்வி எப்போ குழந்தை என்பதுதான். குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்பான விஷயம். தம்பதிகள் இருவரும் அதில் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டும்.
பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே திருமணமானதும் எத்தனை ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி விடுங்கள்.
கணவனோ, மனைவியோ உடனே பெற்றோர் ஆக விரும்பலாம். அடுத்தவர் அதைத் தள்ளிப் போட நினைக்கலாம். எனவே எல்லாவற்றையும் யோசித்து, நன்றாகக் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுங்கள்.
கணவன்- மனைவி உறவு எவ்வளவுதான் நெருக்கமானது என்றாலும், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் விரும்பக் கூடும்.
புகை, மதுப் பழக்கம் உள்ள கணவர் அதைத் தொடரலாமா? அவர் தனது நண்பர்களை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வரலாமா? மனைவியின் உறவினர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வந்தால் நல்லது என்பதைப் போன்ற விஷயங்களில் முன்னரே பேசி ஒரு தெளிவு நிலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இல்லையெனில் அதுவே சிக்கலை ஏற்படுத்திவிடும்.
பண விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றால் அது கணவன்- மனைவி உறவில் பெரும் குழப்பத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தும். எனவே இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். பொறுமையாக விவாதியுங்கள்.
வங்கிக் கணக்கைப் பொறுத்தவரை நீங்கள் கூட்டுக் கணக்கை விரும்புவீர்களா, அல்லது தனிக் கணக்கை விரும்புவீர்களா? வீட்டுச் செலவுக்கு உங்களின் பங்கு என்ன? என்பத குறித்து இருவரும் முன்பே பேசி முடிவுக்கு வந்து விடுவது நல்லது.
பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்களின் வாழ்க்கை முறை எப்படி என்று திருமணத்துக்கு முன்பே விரிவாக, தெளிவாகப் பேசி விடுங்கள்.
வாரம் ஒரு முறை பெரிய ஓட்டலுக்குச் சென்று தடபுடலாகச் சாப்பிடலாமா?, மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?, பொழுது போக்குக்கு என்ன செய்யலாம்? என்றெல்லாம் விலாவாரியாகப் பேசி விடுங்கள்.
கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நாம் நல்லவராக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவராக நீங்கள் இருக்கலாம்.
ஆனால் உங்களின் வாழ்க்கைத் துணையாக வருபவர் அதீத தெய்வ பக்தி கொண்டவராக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களால் சரியாக ஒத்துப்போக முடியுமா? என்பதை இருவரும் பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் கணவனும், மனைவியும் கடவுள் விஷயத்தில் வேறு வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து அவரவர்களின் நம்பிக்கையை அவரவரது குடும்பத்தினர் குழந்தைகளின் மீது திணிக்க முயலும்போது நிலைமை மேலும் மோசமாகலாம்.
எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கை சுமூகமாகப் போக உங்கள் துணையின் கடவுள் நம்பிக்கையை அறிந்துகொள்வதும், கடவுள் நம்பிக்கையில் உங்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதும் முக்கியம்.
நீங்கள் ஆடைகளுக்கும், சுற்றுலா செல்வதற்கும் கணக்குப் பார்க்காமல் செலவழிக்கக் கூடியவராக இருந்து, உங்களின் துணை அதெல்லாம் வீண் செலவு என்று கருதுகிறவராக இருந்தால் அங்கே பிரச்சினை எழலாம்.

நீங்கள் உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் அவற்றில் ஈடுபடுகிறேன் என்று கூறினாலும் நிச்சயம் பிரச்சினை உருவாகும். எனவே தாலி கட்டும் முன்பே சில விசயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு நமக்கு ஒத்து வரும் என்று தெரிந்தால் மட்டுமே மணவாழ்க்கையில் இணைவது நல்லது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

Tuesday, April 28, 2009

Bollywood pictures

south indian stars photographs<br/>
Related pictures: Parvathy
Bollywood pictures<br/>
Ever seen pictures of spicy actress<br/>
South actress hot images<br/>
Find more pictures: Anushka
actress & Item dancer photo gallery<br/>
Bollywood pictures<br/>
Find more pictures: Anjali
Collections of mirchi actress<br/>
Tempting in mini skirt<br/>
Great pictures of masala actress<br/>
beautiful photos of bolly actress<br/>
View more stills: Vidya balan
south indian stars photographs<br/>
spicy model actress photoshots<br/>
Bollywood pictures<br/>
south indian stars photographs<br/>
actress & Item dancer photo gallery<br/>
Bollywood pictures<br/>
View more stills: Dalma Kuryan

Thursday, April 2, 2009

Masala movie actress photos

actress & Item dancer photo gallery<br/>
View more related photos: Sreedevika
un-cencored hot masala photoshot<br/>
Stunning pictures of mallu actress<br/>
Tamil actress hot gallery<br/>
Find more pictures: Sreekala
Hot kannada actress photos<br/>
Hot kannada actress photos<br/>
Find more pictures: Sindhu Tolani
Cute Model actress gallery<br/>
Tamil actress hot gallery<br/>
spicy model actress photoshots<br/>
Indian masala girls in skirt/midi/chudi<br/>
View more related photos: Simran
Malayalam actress saree photos<br/>
Hot kannada actress photos<br/>
Tempting in mini skirt<br/>
Wonderfull girl photos<br/>
Collections of mirchi actress<br/>
Masala movie actress photos<br/>
View more related photos: Sherin Mary Sam

Tuesday, March 24, 2009

Collections of mirchi actress

South actress hot images<br/>
View more stills: Dasavatharam
Indian masala girls in skirt/midi/chudi<br/>
lovable malluwood girls photographs<br/>
un-cencored hot masala photoshot<br/>
View more stills: Laya
South actress hot images<br/>
Bollywood pictures<br/>
Find more pictures: Narain
Hot Mallu pictures<br/>
Swimming suit pictures<br/>
Cute Model actress gallery<br/>
B-grade actress pictures<br/>
Find more pictures: Mohanlal
Exclusive collection of half saree/saree actress<br/>
South indian masala actress album<br/>
Swimming suit pictures<br/>
Traditional beautiful actress photos<br/>
Hot Mallu pictures<br/>
Collections of mirchi actress<br/>
View more stills: Dalma Kuryan