Showing posts with label Half Saree. Show all posts
Showing posts with label Half Saree. Show all posts

Monday, November 4, 2013

டீச்சர் குளித்ததை படம் பிடித்த இளைஞர்.. பழனி அருகே சில்மிஷம்!


பழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சந்தியா. 21 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்தார்.
குடிசை ஓலையாலான அந்த குளியறைக்கு மேற்கூரை இல்லை. இதைப் பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் ஓலை இடைவெளி வழியாக தனது செல்போன் மூலம் வீடியோவில் எடுத்தார்.
இதை சந்தியா பார்த்து விட்டு அலறினார். உடனடியாகஅக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மணிகண்டன் அவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டு தர்ம அடி வாங்கினார். அவரை போலீஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
ஆயக்குடி போலீசார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Short story in English

An youth was arrested after he videographed a bathing teacher near Palani.
The Bangladesh government approved its first-ever anti-porn law today that carries a maximum 10-year sentence for the production, preservation, marketing, carrying, distribution, sale and display of any form of porn.
The proposed Pornography Control Act-2011 was given the green light at a weekly cabinet meeting headed by Prime Minister Sheikh Hasina Wazed in an effort to stem what the majority Muslim country feels is a mounting social problem.
Under the law, porn is being defined as videos and photography featuring erotic poses, acting, gestures and half-naked dances.
Books and magazines containing sexually stimulating content as well as sculptures and leaflets are also targeted.
According to reports, violators could be slapped with the maximum 10-year jail sentence for any porn involving children.
Any other objectionable content would carry a 7-year jail term and $2,440 fine. Porn that’s distributed through websites or mobile devices would impose a maximum 5-year sentence and a $2,440 fine.
The proposed law stated in its introduction, “A law is badly needed to prevent the decay of moral and social values as demonstration of pornography is responsible to many extents for social disturbances and criminal activities.”
The draft is set to go before the Bangladeshi parliament for debate by the end of January.

இன்டர்நெட்டில் உலா வரும் வால்பாறை பெண்களின் ஆபாச படங்கள்!!


கோவையை அடுத்து அமைந்துள்ள வால்பாறையைச் சேர்ந்த சில பெண்களின் ஆபாசப் படங்கள் இண்டர்நெட்டில் வெளியாவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வால்பாறை மின்சார வாரிய என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் செக்ஸ் லீலை படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த படங்கள் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னால் வால்பாறை பகுதி பெண்களை மேலும் ஒரு ஆபாச பட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வால்பாறையை சேர்ந்த சில பெண்களின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. அவற்றை இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து நண்பர்களிடையே பரிமாறி வருகிறார்கள். இதனால் இதை ஏராளமான பேர் பார்த்துள்ளனர். இந்த படத்தில் உள்ள பெண்கள் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இன்னும் சிலர் அந்த ஆபாச படத்தில் இருப்பது அந்த பகுதியை சேர்ந்த கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் என்றும் பிரபலமான பெண்கள் என்றும் அடையாளம் காட்டுகிறார்கள். இதனால் இந்தத் தகவல் வால்பாறை முழுவதும் காட்டூத்தீயைப் போல பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Short story in English

vaalparai womens get involved in internet site porno pictures. This incident create panic vaalparai womens.

கூகுளில் அதிகமாக செக்ஸ் படம் பார்ப்பவர்கள் : முதல் இடத்தில் இலங்கை; 2-வது இடம் இந்தியாவுக்கு!


ல்லரசாகும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்திய நாடு ஊழலில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது, இப்போது அதையும் தாண்டி பிட்டு படம் பார்ப்பவர்களின் எண்ணிகையில் பக்கத்து நாடான இலங்கைக்கு அடுத்த இடமான இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூகிளின் சர்ச் மூலம் செக்ஸ் என்ற வார்த்தையை தேடுபவர்களின் எண்ணிக்கையில் உலகின் முதல் இடத்தில் இலங்கை உள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
இதன் மூலம் உலகிலேயே ராஜபக்‌ஷே தலைமையிலான அராசாங்கத்தை கொண்டிருக்கும் இலங்கையில் தான் பாலியல் சம்பந்தமான நீலப்படக்காட்சிகளை அதிகமாக பார்க்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
சமீபகாலமாக இலங்கை மற்றும் இந்தியாவில் மொபைல், டேப்லெட், கனிணி ஆகியவற்றின் மூலம் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூகுள் இந்த புள்ளி விபரத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, October 26, 2013

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் -அருள்நிதி, பிந்துமாதவியை ஓடவிட்ட சிம்புதேவன்!



ஒரு படத்திற்கு ஒரு டீசர் டிரைலரில் ஆரம்பித்து ஐந்தாறு டீசர் மற்றும் டிரைலர்களை வெளியிட்டுவிடுகிறார்கள். சிம்பு தேவன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. வெறுமனே சாலையில் ஓடும் அருள்நிதி, பிந்து மாதவி, பகவதி பெருமாள் ஆகியோரை வைத்து டீசரை தயாரித்திருப்பது சிம்புதேவனின் வித்தியாசமான முயற்சியைக் காட்டுகிறது.


Tuesday, October 22, 2013

சூர்யா- ஜோதிகா காதல் மலர்ந்த 'காக்க காக்க' தாணுவை காக்க வந்த படம்!

நடிகை ஜோதிகா துவக்கிய இந்திரா சிறுவர் பராமரிப்பு இணையத்தளம்



குழந்தைகள் மீது அக்கறைகாட்டும் ஜோதிகா


நடிகை ஜோதிகா துவக்கிய இந்திரா சிறுவர் பராமரிப்பு இணையத்தளம்


குழந்தைகள் மீது அக்கறைகாட்டும் ஜோதிகா

'ஆளவந்தான்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுசெய்யும் விதத்தில், தாணுவின் 'காக்க காக்க' படம் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் நடித்த போதுதான், சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் காதல் மலர்ந்தது.

திரை உலக அனுபவம் பற்றி பட அதிபர் `கலைப்புலி' தாணு தொடர்ந்து கூறியதாவது:-

ஆளவந்தான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, 'என்ன சொல்லப் போகிறாய்?' என்ற படத்துக்கும் பூஜை போட்டேன். புதுமுகங்கள் நந்தா -காயத்ரி ரகுராம் என இளம் ஜோடிகளை அந்தப்படத்தில் அறிமுகப்படுத்த இருந்தேன்.

நந்தா ம.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கண்ணப்பனின் மகள் வயிற்றுப் பேரன். காயத்ரி ரகுராம், டான்ஸ் மாஸ்டர் ரகுராம் -கிரிஜா தம்பதியரின் பெண்.

நடிகர் கமலஹாசன் விளக்கேற்றி வைக்க பூஜை நடந்தது. அதே வேகத்தில் படம் வளரத் தொடங்கியது.

படத்தில் காயத்ரி ரகுராமுக்கு ஒரு கண்ணியமான டீச்சர் வேடம். அந்த கேரக்டரில் அவர் நடித்து படம் வெளிவந்திருந்தால் தொடர்ந்து சிறந்த நடிகை என்ற பட்டியலிலும் காயத்ரி இடம் பிடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அவர் நடித்த நேரத்தில் பிரபுதேவாவுடன் நடித்த 'சார்லி சாப்ளின்' படம் ரிலீசானது.

அந்தப் படத்தில் அவர் பிரபுதேவா தோள் மீது காலைத் தூக்கிப்போட்டு நடித்ததால், அடுத்து வரவிருக்கும் இந்தப் படத்தில் அவரது கேரக்டர் பாதிக்கப்படும் என்று எண்ணினோம். அதனால் படத்தில் இருந்து காயத்ரி விடுவிக்கப்பட்டார்.

படத்தின் நாயகன் நந்தா பற்றி சொல்ல வேண்டும். அவருக்கு நடிப்பு ஆர்வம் இருந்ததால் பிலிம் இன்ஸ்டிடிïட்டில் சேர்த்து விட்டதே நான்தான். நடிப்புக்காக தங்கப்பதக்கம் வாங்கினார். என் மகள் திருமணத்தின்போது நந்தாவின் அப்பா தனது மகன் நந்தாவை என் கையில் பிடித்துக் கொடுத்து, 'என் மகனை நடிகனாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' என்று சொல்லி கண்கலங்கினார்.

இது நடந்து இரண்டு நாட்களில் கோயம்புத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் நந்தாவின் அப்பா மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கிடைக்கிறது. அதிர்ச்சி அடைந்த நான் அவர் இல்லம் போனபோது, நந்தாவின் அம்மா கண்ணீருடன் நந்தாவை காட்டி, 'இவங்க அப்பா ஆசை நிறைவேறுமா? என் மகன் உங்க படத்தில் நடிப்பானா?' என்று கேட்டார். மகன் மேல் பெற்றோருக்கு இருந்த அக்கறையும், கவலையுமே என்னை நந்தாவுக்காக 'என்ன சொல்லப்போகிறாய்?' படத்தை எடுக்கச் செய்தன.

இப்படி ஆசைப்பட்டு நடிக்க வந்த நந்தாவுக்கு, படத்தின் டைரக்டரிடம் கிடைத்தது எதிர்மாறான அனுபவம். டைரக்டரின் அணுகுமுறையும் பேச்சும் நந்தாவை மனதளவில் காயப்படுத்த, என்னை வந்து சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார். 'டைரக்டரின் பேச்சும், நடந்து கொள்ளும் விதமும் என்னால் படத்துடன் ஒன்ற முடியாமல் செய்துவிட்டது. இவரை வைத்து நீங்கள் தொடர்ந்து படம் எடுத்தால் ரொம்ப நஷ்டப்பட்டுப் போவீர்கள்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். படம் தொடர்ந்து வளராமல் நிறுத்தப்பட இதுவும் ஒரு காரணம்.

இதற்கிடையே படத்தின் டைரக்டர் என்னை சந்தித்து, 'இந்தக் கதையை வேறு நடிகரை வைத்து தயாரிக்கப்போகிறேன். எனவே, கதையை எனக்குத் தரவேண்டும்' என்று கேட்டார். படத்தை அதுவரை தயாரித்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடம் கேட்காமல், கதையை அவருக்கு எழுதிக் கொடுத்தேன். 

நந்தாவின் எதிர்காலம் நின்றுவிடக்கூடாதே, என்பதற்காக நான் தயாரித்த படம் 'புன்னகைப்பூவே.'

இதற்கென நான் எனது 'விஐபி' படத்தை இயக்கிய டைரக்டர் சபாவை அழைத்துப் பேசினேன். மனோகர் என்ற எழுத்தாளர் படத்தின் கதையை எழுதி இருந்தார்.

படத்தில் புதுமுகம் ரேகா, காவேரி நடித்தார்கள். காமெடிக்கு வடிவேலு. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்ததோடு, ஒரு பாடல் காட்சியில் நடனமாடி நடித்தார்.

இந்த படத்துக்காக, முதன் முதலாக `டைட்டல் பார்க்'கில் படம் எடுக்க அனுமதி வாங்கினேன். தமிழகம் முழுதும் நானே ரீலீஸ் செய்தேன். என்ன சொல்லப் போகிறாய், புன்னகைப் பூவே இரண்டு படத்திலும் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டது.

'புன்னகைப்பூவே' தயாரிப்பில் இருந்த நேரத்தில், டைரக்டர் ராஜீவ் மேனனின் நண்பர் பார்த்திபன் என்னை சந்தித்தார். `எனது நண்பர் கவுதம் மேனன், டைரக்டர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தவர். முதன் முதலாக 'மின்னலே' என்ற படத்தை இயக்கினார். படம் வெற்றி. இப்போது அடுத்து ஒரு கதை தயார் செய்திருக்கிறார். நீங்கள் சம்மதித்தால், கதை சொல்ல அழைத்து வருகிறேன்' என்றார்.

'என்ன பட்ஜெட் ஆகும்?' என்று கேட்டேன். 

ரூ.'2 1/2 கோடி ஆகும். முதல் பிரதி அடிப்படையில் படம் பண்ணித்தர சம்மதம். சூர்யா -ஜோதிகா ஜோடி. அவர்கள் சம்பளம்கூட இதற்குள்தான்' என்றார்.

'ராஜீவ் மேனனின் உதவியாளர் என்றால் எனக்குத் தெரிந்திருக்குமே' என்றேன்.

'அவர் உங்கள் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் பணியாற்றவில்லை. அதற்குமுன் வெளிவந்த 'மின்சாரக் கனவு' வரை பணியாற்றிவிட்டு, 'மின்னலே' படம் பண்ணப் போய்விட்டார்' என்றார்.

'சரி! நாளைக்கு அழைத்து வா' என்றேன்.

மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் கதை சொல்ல வந்துவிட்டார் கவுதம் மேனன். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கதை சொன்னார்.

கதை எனக்குப் பிடித்து விட்டது. நான் அவரிடம், 'ரொம்ப நல்லாயிருக்கு தம்பி! இந்தக் கதையை அப்படியே படமாக எடுத்தால் திரையில் 3 1/2 மணி நேரம் ஓடும்! தியேட்டர்களில் 3 1/2 மணி நேர படத்தை போட ஆபரேட்டர்களே இப்போதெல்லாம் விரும்புவதில்லை.

2 ரீலை அவர்களாகவே எடுத்து வைத்துவிட்டு மீதி படத்தை ஓட்டிவிடுவார்கள். 2 1/2 மணி நேரம் ஓடக்கூடிய அளவில் காட்சிகளை கோர்வைப்படுத்து என்றேன்.

அப்போதே அட்வான்சாக ரூ.2 லட்சம் கொடுத்தேன். கண்களில் நீர் ததும்ப பணத்தை வாங்கிக் கொண்டார்.

முதல் பிரதி தயாராவது வரை 2 1/2 கோடி ரூபாய் பட்ஜெட் என்று நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொண்டேன். அப்போதே 18 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஏற்கனவே ரூ.2 லட்சம் கொடுத்திருந்தேன். இதையும் சேர்த்து ரூ.20 லட்சம்.

ஆனால் பணம் பெற்றுக்கொண்ட இரண்டாவது நாளே பணம் தேவை என்று வந்தார். நான் அவரிடம், 'நேற்று கொடுத்த ரூ.18 லட்சத்தை என்ன பண்ணினீங்க?' என்று கேட்டேன். அதற்கு அவர் சிரிப்பையே பதிலாக தந்தார்.

இப்போது எனக்குள் ஒரு சின்ன சந்தேகம் எட்டிப்பார்த்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'கவுதம்! நீங்க யார் யாருக்கு பணம் கொடுக்கிறீர்களோ அத்தனைக்கும், எனது வங்கிக் கணக்கில் ஒரு அக்கவுண்ட் ஒப்பன் பண்ணித்தந்து விடுகிறேன். நீங்கள் கொடுக்கிற செக் அதில் பாஸ் ஆகிவிடும் என்றேன்.

சில நாட்களில் கவுதம் மேனன் என்னைப் பார்க்க வந்தார். 'சார்! நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு லோன் வாங்கிக் கொடுங்கள்' என்று கேட்டார்.

நானும் தாமதமில்லாமல் வீட்டை கட்ட லோன் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அந்தக் கடனை என்னைத்தான் கட்ட வைத்தார். அதுபோக வீடு முடிவடையும் தருவாயில் 'ஒரு 5 லட்சம் ரூபாய் இருந்தால் முடித்து விடுவேன்' என்று வந்தார். அதற்கும் ஏற்பாடு செய்தேன்.

படப்பிடிப்பு தொடங்கியது. அவர் கொடுத்த சம்பளப் பட்டியலில், சூர்யாவைவிட ஜோதிகாவுக்கு சம்பளம் அதிகம் என எழுதப்பட்டு இருந்தது. 'இது எப்படி? ஹீரோவைவிட ஹீரோயினுக்கு சம்பளம் அதிகம் என்றால் எந்த ஹீரோ ஒப்புக்கொள்வார்?' என்று கேட்டேன்.

அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்தார்.

இந்தப் படத்தில் வில்லன் கேரக்டருக்கும் ரொம்பவே முக்கியத்துவம் இருந்தது. 'இந்த கேரக்டருக்கு யாரை போட்டு இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'யுனிவர்சிட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ஜீவன்தான் இந்தப் படத்தின் மெயின் வில்லன்' என்றார்.

'முக்கியமான வில்லன் கேரக்டருக்கு ஜீவன் தாங்குவாரா?' என்று என் சந்தேகத்தை கேட்டேன்.

'எனக்கு நம்பிக்கை இருக்கிறது சார். ஜீவன் நடிப்பினால் இந்த வில்லன் கேரக்டரும் பேசப்படும்' என்றார்.

'டைரக்டரான உங்களுக்கே அந்த நம்பிக்கை இருந்தால், அவரே நடிக்கட்டும்' என்றேன்.

இந்தப்படம் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் சூர்யா -ஜோதிகா காதல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படத்தொடங்கியது. ஒருநாள் எனது அலுவலகத்தில் படப்பிடிப்பு நடந்த நேரத்தில், `நந்தி சாமியார்' என்ற பெயர் கொண்ட சாமியாரை காஞ்சீபுரம் பாபு தியேட்டர் அதிபர் அழைத்து வந்தார். எல்லோருக்கும் சாமியார் ஆசி வழங்கினார். அதோடு சிலரிடம் அவர்களின் பிரச்சினைகளை 5 நிமிட நேரத்துக்கு குறையாமல் பேசினார்.

நடிகர் சூர்யாவும் சாமியாரை சந்தித்து ஆசி பெற்றார். அவரிடம் தனியாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சூர்யாவின் மனதில் இருந்த காதல் விஷயங்களை சாமியார் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த, சூர்யா மிரண்டு போய்விட்டார். 'எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்?' என்று சூர்யா கேட்டபோது, 'இந்தப்படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்' என்று கூறினார்.

சந்தோஷமாய் சாமியாரிடம் விடைபெற்றுப் போனார், சூர்யா. அவர் போனதும் என்னிடம் பேசிய சாமியார், 'பையன் (சூர்யா) காதலில் ரொம்பவே தீவிரமாக இருக்கிறான். சீக்கிரம் படத்தை எடுத்து முடி' என்று சொன்னார்.

Friday, October 11, 2013

நய்யாண்டி நஸ்ரியாவின் கடைசி படமா? இனி வாய்ப்பு கொடுப்பார்களா இயக்குநர்கள்?



நய்யாண்டி படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சிக்காக நஸ்ரியா கமிஷனர் அலுவலகம் வரைக்கும் போயிருப்பது அவரை வைத்து படம் இயக்கிவரும் இயக்குநர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நஸ்ரியா இப்போது திருமணம் என்னும் நிக்காஹ் என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக நீ நல்ல வருவடா என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இவற்றில் திருமணம் என்னும் நிக்காஹ் படம் படப்பிடிப்பில் இருக்கிறது. இன்னும் பாதிக்குமேல் முடிந்துவிட்ட இந்தப் படத்தில் மீதமுள்ள காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்து ஜீவாவுடன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாரே தவிர இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. சற்குணம் மீது அவர் புகார் கொடுத்திருப்பதும், படத்தை தடை செய்ய நீதிமன்றத்துக்கு போவேன் என்று சொல்லியிருப்பதும் அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜீவாவுடன் நடிக்கவிருக்கும் படத்தில் நஸ்ரியா நீக்கப்படுவார் என்றே தெரிகிறது. ஒருவேளை அவ்வாறு நீக்கப்பட்டால் தமிழ் சினிமாவின் கதவுகள் நஸ்ரியாவுக்கு இழுத்து மூடப்படக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

வணக்கம் சென்னை - கிருத்திகா உதயநிதி, நீங்கல்லாம் நல்லா வருவீங்க…!



பிரபலங்கள் வீட்டில் இருந்து யாராவது படம் இயக்கப் போகிறேன் என்று கிளம்பி கோடம்பாக்கம் வந்துவிட்டால், படம் பார்க்க போகிற ரசிகர்கள் உயிரை கையில் பிடிச்சிட்டுதான் போகவேண்டி இருக்கு. ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் அனைவரையும் வதைத்ததை ரசிகர்கள் அறிவார்கள். இந்த வரிசையில் கிளம்பியிருக்கும் கிருத்திகா உதயநிதி மட்டும் ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட்டுடுவாங்களா என்ன?
தேனி பக்கம் ஒரு கிராமத்தில இருந்து சென்னைக்கு வருகிற ஹீரோ, லண்டன்ல இருந்து சென்னைக்கு வருகிற ஒரு தமிழ் பொண்ணு… இவங்க ரெண்டு பேரும் ஒரே பிளாட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. முதலில் ஒருவரை ஒருவர் விரோதியாகவே பார்த்துக் கொள்கிறார்கள். கதாநாயகன் சிவாவுக்கு கதாநாயகி ப்ரியா ஆனந்த் மேல் மெல்ல காதல் வர, அதன் பிறகுதான் தெரிகிறது ப்ரியா ஏற்கனவே நிச்சயம் ஆன பெண் என்று. அதன் பிறகு காதல் என்னவாகிறது? ப்ரியாவுக்கு சிவா மீது காதல் வந்ததா என்பதை மீதி கதை சொல்கிறது.
படத்தின் முதல் பாதி சந்தானம் இல்லாமலேயே ரசிக்கும்படியாக நகருகிறது. படத்தின் இடைவேளைவாக்கில்தான் சந்தானம் என்ட்ரி கொடுக்கிறார். இடைவேளைக்குப் பிறகு படம் முழுவதும் சந்தானம் வந்த போதிலும் படம் தொய்ந்து விழுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஹீரோவாக சிவா அவருடைய டெம்ப்ளேட் படங்களின் வரிசையில் கண்ணை மூடிக் கொண்டு இந்தப் படத்தையும் சேர்த்துவிடலாம். ஆனால் என்ன மற்ற படங்களை விட இந்தப் படத்தை கொஞ்சம் செலவு செய்து ரிச்சாக எடுத்திருக்கிறார்கள். கதாநாயகியாக ப்ரியா ஆனந்த். நடிப்பதற்கு நிறைய காட்சிகள் இருந்தும் அவற்றில் பெரும்பாலானவற்றில் இயல்பான நடிப்பில் ஓ.கே. சொல்ல வைக்கிறார். ஆனாலும் இவரது முகம் மட்டும் மனதில் ஒட்டவே மாட்டேங்கிறது. நாராயணன் கேரக்ரில் வரும் சந்தானம் காமெடியுடன் குணச்சித்திரத்திலும் தன் பங்களிப்பை செய்திருக்கிறார். ப்ளாக் பாண்டி, லொள்ளுசபா சாமிநாதன், ஆர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போகிறார் நாசர். இன்ஸ்பெக்டராக வருகிறார் ஊர்வசி. வழக்கறிஞராக வரும் சங்கீதாவுக்கும் ஒரே ஒரு காட்சி மட்டுமே. ப்ரியா ஆனந்தின் அப்பாவாக வருகிறார் நிழல்கள் ரவி.
சில இடங்களில் செட்தான் கண்ணுக்கு உறுத்தலாக இருக்கிறது. ரிச்சாக காட்ட வேண்டும் என்பதற்காக தாறுமாறாக பின்னணி வண்ணங்களை பயன்படுத்துவது கதாப்பாத்திரங்களை விட்டுவிட்டு அந்த செட் மீது நம் பார்வை திரும்புவதை தடுக்க முடியவில்லை. பெயரைப் போலவே படத்தையும் ரிச்சாக காட்டுகிறது ரிச்சர்ட் நாதனின் கேமிரா. அனிருத் இசையில் ‘எங்கடி பொறந்த பாடல்’ ரசிக்கலாம். படம் முடிந்த பிறகு வரும் அந்த ப்ரமோ பாடலை பார்க்க கூட விருப்பம் இன்றி எல்லாரும் தியேட்டரை விட்டு வெளியே போயிடுறாங்க. அப்புறம் எதுக்கு அந்தப் பாட்டை சேர்த்தாங்களோ…
படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்கள் கிருத்திகா உதயநிதி, திவ்யநாதன் இருவரும். இந்தப் படத்தில் கதையைக் கூட ஜீரணித்துவிடலாம், ஆனால் திரைக்கதை என்ற ஒன்றைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகான திரைக்கதை காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் எடுத்து பணம் சம்பாதிக்கணும்ங்கிற நிலையில் நிச்சயம் நீங்கள் இல்லை எனும் போது ஏன் இது மாதிரியான காமெடி டிராஜடி படங்களை எடுப்பதற்காக மெனக்கெடுகிறீர்கள். அதுக்கு பதிலாக நல்ல படங்களை எடுக்க முயற்சிக்கலாமே… அல்லது எடுக்கிற படத்தையாவது நல்ல விதமா எடுக்கலாமே…!

நய்யாண்டி - தயாரிப்பாளரை ஓட்டாண்டி ஆக்காம விடமாட்டாங்க போலிருக்கே!



நாலு நாளைக்கு முன்னால கூட நய்யாண்டியா அது யாரு நடிச்ச படம் என்றுதான் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் எப்போது நஸ்ரியா தொப்புள் விவகாரத்தை கையில் எடுத்தாரோ அதில் இருந்து படம் பற்றிய செய்திகளும் பரபரப்பாக மீடியாவில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. இரண்டே நாட்களில் எல்லோரையும் ரீச் ஆகிவிட்டது நய்யாண்டி. சொட்டவாளக்குட்டியாக ஆரம்பித்த நய்யாண்டி இன்று தொப்புள் நய்யாண்டியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வர ஆரம்பித்திருக்கிறது. களவாணி படத்தை வெற்றிப் படமாகவும் வாகை சூடவாவை விருது படமாகவும் இயக்கிய சற்குணம் இந்தப் படத்தை எந்தவகை படமாக இயக்கியிருக்கிறார்?
ஊருல ஒரு பாட்டி, அந்த ஊரு திருவிழாவுக்கு வருகிற கதாநாயகி, அவளை ஒருதலையாக காதலிக்கிற கதாநாயகன், அவள் தன்னைக் காதலிப்பதற்காக ஹீரோ மெனக்கெடுவது இதையெல்லாம் காலாகாலமாக எத்தனை படங்களில் பார்த்திருப்போம். அதையே கொஞ்சம் தன்னுடைய ஸ்டைல் கலந்து கொடுத்திருக்கிறார் சற்குணம்.
மரியானிலேயே நடிப்பில் பிச்சு உதறிவிட்ட தனுஷ்க்கு இந்த படத்தின் கேரக்டர் எல்லாம் ஒரு சுண்டக்காய்தான்.  சின்ன வண்டு என்னும் கேரக்டரில் வருகிறார் தனுஷ். இவரும் சூரியும் சதீசும் சேர்ந்து அடிக்கிற ரகளைக்கு அளவே இல்லை. ரொம்பவே சிரிக்க வைக்கிறார்கள்.
தொப்புள் புகழ் நஸ்ரியா பல் மருத்துவராக வருகிறார். நேரம் படத்தில் இருந்த அழகில் பாதிகூட அம்மணியிடம் இல்லாதது போன்று தெரிகிறது. இவரது பாட்டியாக வருகிறார் நடிகை சச்சு.
படம் பார்க்கிறவங்க காது கிழியுறமாதிரி நான் ஸ்டாப்பாக சத்தமா டயலாக் பேசி காமெடி பண்ணுகிற சூரியை இந்தப் படத்தில் அளவாக பேச வைத்து காமெடி பண்ண வைத்திருக்கிறார் சற்குணம். இவருடனே வந்து சிரிக்க வைக்கிறார் சதீஷ்.
ஜிப்ரனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்தை இயக்கியிருக்கிறார் சற்குணம். தனுஷ் கால்ஷீட் கிடைத்ததால் இந்தப் படத்தை இப்படி எடுத்துவிட்டாரோ என்னவோ…
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன்தான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார். அந்தப் படத்திற்கு விருதாவது கிடைத்தது. ஆனால் இந்தப் படத்திற்கு…?
ம்… ஆக மொத்தத்தில நய்யாண்டியை எடுத்து தயாரிப்பாளர் ஓட்டாண்டி ஆகாம இருக்க ரசிகர்கள்தான் கைகொடுக்கணும்… ம்… பார்க்கலாம்…

Tuesday, October 1, 2013

‘புறம்போக்கு’ ஆர்யாவின் ஜோடி ஸ்ருதிஹாசனாம்?


றிந்தும் அறியாமலும்’ படத்தில் அசால்ட்டான நடிப்பை கொடுத்து அட… யாருய்யா இந்தப்பையன் என்று கேட்க வைத்தவர் தான் நடிகர் ஆர்யா.
அன்றிலிருந்து அவருடைய பிக்கப்-ட்ராப் சமாச்சாரங்கள் எல்லாமே தமிழ்சினிமாவில் அறிந்தும்-அறியாதது போல் பிரபலமாகி விட்டது.
நேற்று யாருடன் பிரியாணி சாப்பிட்டீங்க..என்று கேட்டால் கூட உடனே சொல்ல முடியாத அளவுக்கு பிக்கப் ராஜாவாக வலம் வரும் ஆர்யாவின் அடுத்த பிக்கப் யார் தெரியுமா?
நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசனாம்.
ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப் பிறகு தெலுங்கில் பிஸியாகி விட்ட ஸ்ருதி அங்கிருந்த படியே ஹிந்திப் படங்களில் பிஸியாகி விட்டார். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இங்கேயே வாழ்ந்து வரும் ஸ்ருதியை மட்டும் கை விட்டு விட, வேறு வழியில்லாமல் ஆந்திரா பக்கம் போனார்.
இப்போது கமலே கூப்பிட்டாலும் வர முடியாத அளவுக்கு அவரது கையில் படங்கள் உள்ளன. என்றாலும் தமிழில் நல்ல ஸ்க்ரிட்டுகள் அமைந்தால் எந்த நடிகைக்குத்தான் பிடிக்காது.
அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் மேனியாவில் தான் ஆர்யாவிடன் சிக்கிக் கொண்டார் ஸ்ருதி.
தற்போது ஜனநாதன் டைரக்‌ஷனில் புறம்போக்கு படத்தில் நடித்து வரும் ஆர்யா அடுத்து ‘தடையறத்தாக்க’ டைரக்டர் மகிழ் திருமேனியின் டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் தான் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதியை கேட்டுப் பார்க்கலாமே என்று நூல் விட்டுப் பார்த்திருக்கிறார் டைரக்டர் திருமேனி. அவர் சொன்ன ஸ்கிரிப்ட்டில் அசந்து போனவர் உடனே உங்க படத்துக்கு கால்ஷீட் ரெடி என்று சொல்லி விட்டாராம்.
ஹீரோ ஆர்யா என்று சொன்ன பிறகும் ஹீரோ யாரா இருந்தாலும் எனக்கு ஸ்க்ரிப்ட் தான் முக்கியம் என்று போளேர் பதிலைச் சொன்னாராம் ஸ்ருதி.
அதுதானே புலிக்கு பிறந்தா அது பூனையாவா இருக்கும்?

ஹன்ஷிகாவை கட்டம் கட்டிய தரணி : த்ரிஷா காட்டம்


‘கொழுக் மொழுக்’ ஹன்ஷிகாவைப் பார்த்ததும் ‘பழைய கள்ளு’ த்ரிஷாவை ஓரம் கட்டியிருக்கிறார் டைரக்டர் தரணி.
ஷங்கரின் ‘ஐ’ படத்துக்குப் பிறகு தரணி டைரக்‌ஷனில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நடிகர் விக்ரம். ‘ராஸ்கல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக யாரைப் போடலாம் என்று ஹீரோயின் செலக்‌ஷனை முடிக்கி விட்டிருந்தார் தரணி. மும்பை வரை போயும் கூட யாருமே விக்ரமுக்கு செட்டாகவில்லை.
தரணி, விக்ரம் காம்பினேஷன் என்பதால் அதில் தன்னைத்தான் நடிக்கக் கூப்பிடுவார் தரணி என்று ரொம்பவே ஆவலோடு காத்திருந்தார் த்ரிஷா.
ஆனால் கொழுக் மொழுக் ஹன்ஷிகாவைப் பார்த்ததும் தரணிக்கு வேறு ஹீரோயினைத் தேடும் ஆசையே போய் விட்டதாம். என்னாப் பொண்ணுடா…என்று ஹன்ஷிகாவைப் பார்த்ததும் பிடித்துப் போக, உடனே ஒரு பெரிய தொகையை கையில் அட்வான்ஸாக கொடுத்து கமிட் செய்து விட்டார் தரணி.
தரணி வருவார்… சான்ஸ் தருவார்… என்று வீட்டு வாசலையே திறந்து வைத்து காத்திருந்த த்ரிஷாவுக்கு இந்த கமிட்மெண்ட் விவகாரம் தெரியவர காண்டாகி விட்டாராம் த்ரிஷா.
த்ரிஷாவின் அம்மா விக்ரமுக்கும், தரணிக்கு ரொம்ப க்ளோஸ் என்பதால் தனக்காக இல்லாவிட்டாலும் தனது அம்மாவுக்காக இந்தப்பட வாய்ப்பை தரணி தனக்கு தருவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தாராம் த்ரிஷா.
ஆனால் திமிங்கலமே கையில சிக்கும்போது சாலைமீனுக்கு யாராவது ஆசைப்படுவாங்களா..?என்று எஸ்கேப் ஆகி விட்டார் தரணி.
இப்போ புரியுதா? ஏன் சிம்பு ஹன்ஷிகாவை பிக்கப் பண்ணினார்னு…

சென்னை பேருந்தில் பெண்களை உரசும் மிருக ஜென்மங்கள்!



சென்னையில் ஒரு பொண்ணு கூட்டத்துடன் வரும் நகரப் பேருந்தில் ஏறினால் இறங்குறதுக்குள்ள ஒரு வழியாகிடுறாங்க. காரணம் பேருந்தில் வரும் இடிமன்னர்கள்தான். பெண்களை உரசும் இந்த மிருக ஜென்மங்களின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்குள் பெண்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. சென்னையில் மட்டும்தான் இப்படி இருக்குமோன்னு பார்த்தா, இந்தியா முழுக்க பெரு நகரங்களில் இதே நிலைதான் போலிருக்கிறது. அதனால இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியா முழுவதும் உள்ள பெரு நகரங்களில் உள்ள பேருந்துகளில் பெண்களுக்கு மட்டும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதாம். சென்னையில் இது போன்ற மகளிர் மட்டும் பேருந்துகள் ஓடுகின்றன என்றாலும் அவை அத்திப் பூத்தார் போர் கல்லூரி அலுவலக நேரங்களில் மட்டும் ஒன்றோ ரெண்டோ வருகின்றன. கொஞ்சம் தாமதமாகிவிட்டாலும் இந்த பேருந்தை விட்டுவிட்டு மற்ற பேருந்தில் சிக்கி அவஸ்தைப் படுகின்றனர் பெண்கள். அது போல ரயில்களிலும் பெண்களுக்கான பெட்டியின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. பெண்கள் பெட்டியில் பயணம் செய்யவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். இருபாலரும் சேர்ந்து பயணிக்கும் பெட்டிகளில் ஆண்களின் காரமான பார்வையும், நடவடிக்கையும் பயத்தை அளிப்பதாக பெண்கள் கூறுகிறார்கள். கோவையில் பெண்களுக்காக மட்டும் பூங்கா திறக்கப்பட உள்ளது. இவை எல்லாவற்றிலும் ஒரு படி மேலாக மத்திய அரசு, பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் மகளிர் மட்டும் வங்கி சேவையை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. ஆனால், “பெண்கள் இப்படி மகளிர் மட்டும் ஐ தேடி ஓடுவது நல்லதல்ல. மாற வேண்டியது பெண்கள் அல்ல ஆண்கள் தான்… அவர்களின் மனநிலைதான்…” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கட்டப்பஞ்சாயத்தால் கணவன் மனைவியை பிரித்த கும்பல்!



கணவன் மனைவிக்குள்ள பிரச்னைனா சற்று இடைவெளி வருவது இயல்பு. தவிர்க்க முயாதது சில நாட்களில் அவர்களாக நடப்பதுதான். ஆனால் கணவன் மனைவிக்குள் உண்டாகும் இடைவெளியை பேச்சு வார்த்தையின் மூலம் சமன்செய்து அவர்களை ஒன்றாக்குகிறோம் என்ற சொல்லும் ஊர் முக்கியஸ்தர்களால், தேவையில்லாமல் பிரச்னைகள் அதிகமாகி கடைசி வரைக்குமே கணவன் மனைவியும் ஒன்று சேராமல் போய் விடுவதும் நடக்க ஆரம்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி பெருமாத்தூரைச் சேர்ந்த சம்சுதீன் மகன் கம்ருதீனுக்கும், விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் விளக்கூரைச் சேர்ந்த சையத் அமீர் மகள் நஜிமாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எந்தக் குறையுமில்லாமல் நஜிமா பெருமாத்தூரில் கணவர் கம்ருதீனுடன் வாழ்ந்து வந்தார். நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களின் குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உடனே நஜிமா விளக்கூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். நான்கைந்து மாதமாக தந்தையுடனே வசித்து வந்தார்.

கல்யாணமான இளஞ்சோடிகள் பிரிந்திருக்கக் கூடாது என்பதற்காக மாப்பிள்ளை வீட்டிலிருந்து 11 பேர் கொண்ட குழு கல்யாணத்தை ஏற்பாடு செய்த விளக்கூர் அகமது பாஷாவிடம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த சென்றார்கள். புவனகிரியிலிருந்து சென்ற 11 பேர் குழுவுக்கு விளக்கூர் அகமது பாஷாவுக்கும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையில் எதிர்பாராமல் தள்ளு முள்ளு ஏற்பட புவனகிரியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் உடனடியாக ரவடிக் கும்பலாக மாறி பெண் வீட்டாரை தாக்க ஆரம்பித்தாகவும் சொல்லப்படுகிறது. இதில் புவனகிரி சம்சுதீன் தரப்பு பெண் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றிருக்கிறது.
இதை எதிர்த்த பெண்ணின் தகப்பனார் உட்பட பலரையும் சரமாறியாக தாக்கி பெருத்த சேதத்தை உண்டாக்கினார்களாம். இது தொடர்பாக உடனடியாக பெண்ணின் தரப்பினர் காவல்துறையில் புகார் அளிக்க, காவல்துறையினர் புவனகிரியைச் சேர்ந்த சம்சுதீன் கும்பலைச் சேர்ந்த 11 பேரை கைது செய்தனர். சில நாட்களிலேயே கைது செய்யப்பட்ட 11 பேரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்கள் எப்படியாவது பெண் வீட்டாரை பழிவாங்கியே தீர வேண்டும் என்று அலைகிறார்கள் என்று அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்கிறார்கள் என்றார்  ஒருவர். அடப்பாவிகளே! கணவன் மனைவியை சேர்த்து வைக்க போய்விட்டு, அநியாயமாய் பிரித்து வைத்து விட்டார்களே என்று பெண்ணும் மாப்பிள்ளையும் புலம்பிக் கொண்டுள்ளார்களாம்.

ரகசிய படங்கள் இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சியில் த்ரிஷா!



நடிகை த்ரிஷா தனது தோழிகளுடன் மதுபாட்டில்கள் முன்னால் உட்கார்ந்திருக்கும் படம் இணையதளங்களில் வெளியானது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அங்கு நடைபெற்ற விருந்துக்கு த்ரிஷா சென்றிருந்தார். அவருடன் நடிகைகள் சங்கீதா, மகேஷ்வரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதில் த்ரிஷாவும் அவர் தோழிகளும் உட்கார்ந்திருந்த மேஜை முன்பு மது ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. இதை யாரோ மர்ம நபர் ரகசியமாக படம் எடுத்து இணையதளத்தில் உலவ விட்டிருக்கிறார். இது குறித்து கேள்விப்பட்ட த்ரிஷா அதிர்ச்சியடைந்துள்ளாராம்.



இந்த விருந்தில் த்ரிஷா நடனமாடியதாகவும் அப்போது ஒருவருடன் மோதல் ஏற்பட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டதாகவும் த்ரிஷாவை பலர் சமாதானப்படுத்தியும் அவர் கேட்காததால் ஓட்டல் ஊழியர்கள் வந்து அவரை காரில் அனுப்பி வைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

Monday, September 23, 2013

தயாரிப்பாளரை கண்ணீர் சிந்தவைத்த வேந்தர் மூவிஸ்!



தமிழ் சினிமாவில் நுழைந்ததுமே பெரிய படங்களை தன் கைவசப்படுத்திய வேந்தர் மூவிஸ் அந்த படங்களை வெளியிட்ட கையோடு சுட்டகதை, நளனும் நந்தினியும், ஈகோ உள்பட சில பட்ஜெட் படங்களையும் வாங்கினார்கள். இவர்கள் பெரிய படங்களை ரிலீஸ் செய்வதில் காட்டிய ஆர்வத்தை சின்ன படங்களை ரிலீஸ் செய்வதில் காட்டாததால் சின்ன படங்களை ரிலீஸ் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இவர்களிடம் சுட்டகதை, நளனும் நந்தினியும் ஆகிய இருபடங்களையும் ரிலீஸ் செய்ய கொடுத்த தயாரிப்பாளர் ரவீந்தர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கடைசியில் அவர்களிடம் ‘இப்படியே ரிலீஸ் பண்ணாம இருக்கீங்களே… எப்போதான் ரிலீஸ் பண்ணுவீங்க…?’ என்று கேட்க ‘உங்களுக்கு அவசரம்னா நீங்களே ரிலீஸ் பண்ணிக்குங்க…’ என்று சொல்லியிருககிறார்கள்.
 வேறு வழியில்லாமல் படத்தை திரும்ப வாங்கியிருக்கிறார் ரவீந்தர். இப்போது இவர் தனது சொந்த முயற்சியில் படத்தை வெளியிட இருக்கிறாராம். வேந்தர் மூவிஸ் கைகளிலேயே இந்த படம் சில மாதங்கள் இருந்துவிட்டது. ஒருவேளை அவர்களிடம் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் படத்தை ரிலீஸ் செய்திருக்க முடியும்… என்று நினைத்து பீல் பண்ணுகிறாராம் ரவீந்தர்.

Sunday, September 22, 2013

உறவுக்கு தயாராகாத பருவத்தினர் என்ன செய்வர்கள்..!!





உண்மையில் கூடிய நேரத்தை விரக்தியிலும் எட்டாக் கற்பனையிலும் செலவிடுகின்றனர். இது தீமையானது அல்ல. ஏனெனில் பாலியல் உறவு பற்றி அநேக கற்பனை எண்ணங்கள் தோன்றுகின்றன.
இதனைப் பற்றி அநேக புத்தகங்கள் பலவற்றைத் தருகின்றன. பெண்கள் அநேக ஆபாசப் புத்தகங்களைப் படிக்கின்றார்கள். பருவமானவர்கள் செய்கின்ற மற்ற நடவடிக்கை தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதாகும். இதனால் பாலியல் வெறி ஓரளவுக்குத் தணிகிறது.
தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதால் உள்ள சில நன்மைகள்.

- வேறு ஒருவரும் தேவைப்படாது. எல்லாம் நீங்களே!
- யாருமே கருப்பம் தரிக்கமாட்டார்கள்.
- யாருக்கும் எந்த நோயும் தொற்றிக்கொள்ளாது.
- உங்கள் உடலைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!




இல்லற வாழ்க்கையில் தம்பதியரிடையே விட்டுக்கொடுத்தல் இருந்தால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியலாளர்கள். வீட்டில் மனைவியை அதிகாரம் செய்யும் ஆண்கள் ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்து மனைவியின் சொல் பேச்சு கேட்பது அவசியம்.. எந்த விசயம் என்றாலும் தனக்கேற்றார் போல நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், பெண்ணுக்கும் மனது உண்டு என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
புதியதாக முயற்சிக்கிறேன் என்ற நினைப்பில் எதையாவது செய்யப்போய் பெண்களின் வலிகளையும், துன்பங்களையும் உணராமல் இருந்துவிடுகின்றனர். இதனால் உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே தன்னைப் போல தனது துணைக்கும் விருப்பம் இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
பெண்களைப் பொருத்தவரை கணவர்தான் அவர்களின் கதாநாயகன். எனவே இருவரும் தங்களின் விருப்பங்களை மனம் விட்டுப் பேசி தேவையானதைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் இருவரின் விருப்பு, வெருப்புகளை அறிந்து கொள்ளமுடியும். இருவரும் நட்பாய் இருந்தால் குடும்ப உறவில் விரிசல் எழ வாய்ப்பில்லை.
மதிக்கப்படுகிறோம் என்று மனைவியும் மகிழ்ச்சியடைவார். தம்பதியர் இடையே மனதளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பது குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். இது இருமனங்களுக்கு இடையேயான இருக்கத்தை நீக்கும். தன்னை தன் கணவர் புரிந்து கொள்கிறார் என்பதே மனைவியை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்.
திருமணத்திற்கு முன்பு இருந்த குடும்ப சூழ்நிலை வேறு. திருமணத்திற்குப் பின்னர் பிறந்த குடும்பத்தில் இருந்து தனது உறவுகளையும், விருப்பங்களையும் முழுவதுமாக விட்டு விட்டு கணவரின் குடும்பத்திற்குள் வருகின்றனர். அவர்களை அடிமைப்படுத்தாமல் சுதந்திர உணர்வோடு செயல்பட விடுவது பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
ஒரு சிலர் பெண்களை தாம்பத்ய உறவிற்காகவும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் போலவும் நினைத்து நடத்துவார்கள். இது தவறான நடைமுறை. இதனால் கணவன், மனைவி இருவருமே சந்தோசமாக இருக்க முடியாது.
வாழ்க்கைத் துணைவியை கடவுள் தந்த வரம் என நினைத்து அவரை போற்றினால் உங்களின் வாழ்க்கையை வசந்தமாக்குவது நிச்சயம். மனைவியை உங்கள் மனதின் வடிவமாக நினைத்து கொண்டாடுங்கள். அப்புறம் என்ன உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீசும்.

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க… இல்லேன்னா…




தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத்தில் திருமணம் செய்யாமல் 30 வயதுவரை தள்ளிப்போடுகின்றனர். இது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து.
பருவம் பார்த்து விதை விதைக்க வேண்டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கும் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும்தான் பொருந்தும் என்பது நிபுணர்களின் அறிவுரை. சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம். இன்றைய காலத்தில் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் அதாவது 21 வயதில் இருந்து 25 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம்.

இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது.
18 முதல் 25 வயதில் திருமணம் செய்து கொண்ட 8ஆயிரம் இளம் தம்பதியரிடம் மேற்கொண்ட ஆய்வில் குடும்பத்தில் பெற்றோர் – குழந்தைகளிடையேயான உறவுமுறையில் அதிக அளவில் ஒரு ஒட்டுதல் இருந்தது. தலைமுறை இடைவெளிகள் அதிக்கம் இல்லை. இளம் வயது தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருந்தனர். திருமணம் காரணமாக அவர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது. இந்த வயதினருக்கு ஏற்படும் மன அழுத்தம் தடுக்கப்பட்டது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஹார்மோன்களின் மாற்றத்தினால் உடல் தேவைகள் தொடங்கிவிடும். ஆனால் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 30, 35 வயதுவரை உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுவதனால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை. காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது.
பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார்கள். இதனால் வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.
ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், சுய இன்பம், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது.
இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.
ஆகவே இன்றைய பெற்றோர்களே நீங்கள் தாமதமாக திருமணம் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை உங்களின் குழந்தைகளுக்காவது காலா காலத்தில் திருமணத்தை முடித்து வைத்து சீக்கிரம் பேரன் பேத்தியை பார்த்து செட்டில் ஆகும் வழியைப் பாருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்!




இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார்.
அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான்.
சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படுத்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது, பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது, செக்ஸ் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது, செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது, அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது, தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.
இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ, தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கு கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.

தமிழ் நாட்டை கலக்கும் ஆசிரியையின் ஆபாச படம்!




கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன் உல்லாசமாக இருந்த காட்சி செல்போன் மூலமும், இன்டர்நெட் மூலமும், சிடிக்கள் மூலமும் ஊர் முழுக்க பரவியதால் ஏற்பட்ட பரபரப்பு இது.
குழித்துறையைச் சேர்ந்த அந்த ஆசிரியைக்கு வயது 35 ஆகிறது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஆசிரியை தனிமையில் இருந்து வந்தார். இந்தத் தனிமை அவரை பல்வேறு தவறான வழிக்கு இட்டுச் சென்று விட்டது. உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், சக ஆசிரியர்கள் என தடம் மாறிச் செல்லத் தொடங்கினார்.
உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவருடன் லாட்ஜ் ஒன்றில் போலீஸாரிடம் கையும் களவுமாக சிக்கி, போலீஸாரின் கருணையால் மீண்டு வந்தார்.
இந்த நிலையில்தான் ஆசிரியைக்கு புது நட்பு கிடைத்தது. தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயதேயான, பிளஸ் ஒன் படிக்கும் தனது உறவுக்கார சிறுவனுக்கு வலை விரித்தார். மாணவனும் வலையில் விழுந்தான். தினசரி டியூஷன் படிக்கக் கூப்பிட்டு அந்தப் பையனுடன் தகாத உறவை வைத்துக் கொண்டார்.
உறவுக்காரப் பையன் என்பதாலும், அவர் ஆசிரியை, இவர் மாணவன் என்பதாலும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த பையனுடன் ஏற்பட்ட நட்பு ஆசிரியைக்குப் பிடித்துப் போக மற்ற சகவாசத்தை துண்டித்து விட்டார்.
எப்போதும் மாணவனுடன் உல்லாசமாக இருக்கத் தொடங்கினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த நெருக்கம் மற்றும் தவறான பழக்கம் இப்போது பெரும் பரபரப்பில் போய் முடிந்துள்ளது. ஆசிரியை, அந்த மாணவனுக்கு ஒரு கேமரா செல்போன் வாங்கி பரிசாக கொடுத்துள்ளார்.
அந்த மாணவன் ஒருநாள், ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்தபோது அதை தனது கேமரா செல்போனில் படம் பிடித்துள்ளான். பின்னர் இதை அடிக்கடி தனிமையில் இருக்கும்போது பார்த்து வந்துள்ளான்.
ஒரு கட்டத்தில் தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளான். இப்படியாக அவனது செல்போனில் மட்டுமே இருந்த இந்தக் காட்சி மற்ற செல்போன்களுக்குப் பரவி இப்போது இன்டர்நெட், சிடி என காட்டுத் தீ போல ஊர் முழுக்கப் பரவி விட்டது.
நான்கு சுவர்களுக்குள் ஆசிரியையும், மாணவனும் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை இப்போது குழித்துறை முழுவதும் மக்கள் பார்க்கும்படி ஆகி விட்டது.
இப்போது ஆசிரியை விவகாரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பள்ளி நிர்வாகம் குழம்பிப் போயிருக்கிறதாம். மாணவன் தரப்பிலோ பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனராம்.

காதலிக்கும் போது காதலியுடன் உறவு வைத்துக்கொள்வது நல்லதா?



முதலில் காதல் வயது வந்தாலே காமமும் சேர்ந்து வந்துவிடும் ஆகையால் காதலிப்பது குற்றம் இல்லை காதல் இல்லாமல் மனிதர்களும் இல்லை, காதல் வந்தால் சொல்லி அனுப்பு… இது கவிஞர் ஒருவர் பாடிய பாட்டு.
காதல் வரும் என்று காத்திருப்பவர்களுக்கு இந்தப் பாட்டு ஓ.கேதான். அதாவது காதல் வரும்போது சொல்லி அனுப்புத்தா, அதுவரை காத்திருக்கேன் என்று மகா பொறுமை காக்கும் பார்ட்டிகளுக்காக இந்தப் பாட்டு.
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே.
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே…
இதில் முதல் வகையை பொறுமை சாலிகள் கிளப்பில் சேர்க்கலாம். இந்த 2வது பாடலுக்குரிய காதலர்களை ‘பாசிட்டிவ் மைன்ட்செட்’ உள்ள குரூப்பில் கோர்த்து விடலாம்.
இந்த பாசிட்டிவ் பார்ட்டிகள்தான் வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள். எதார்த்தமான காதல்வாதிகள் இவர்கள். ‘நிகரியவாதிகளாக இருப்பதை விட இந்த எதார்த்தவாதிகளதான் எப்போதும் வாழ்க்கையிலும் சரி, காதலிலும் சரி, எதிலுமே ஜெயிப்பவர்களாக உள்ளனர்.
சரி காதலில் ஜெயிக்க என்னதான் செய்யலாம்…ஒன்றுமே செய்யாதீர்கள், நீங்கள் நீங்களாகவே இருங்கள், பாதி ஜெயித்ததற்கு அது சமம். இயல்பு வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே முக்கியம். எவன் ஒருவன் இயல்பாக இருக்கிறானோ, அவனே எல்லாவற்றிலும் வெல்கிறான் என்று ஒரு பழமொழி கூறுகிறது.
காதலில் பொய்களுக்கு நிறைய இடம் உண்டு. அதேசமயம், 99 சதவீதம் உண்மை, ஒரு சதவீதம் பொய் என்று வைத்துக் கொண்டு அணுகிப் பாருங்கள், நீங்கள் மின்னல் வேகத்தில் ‘கிளவுட் 9′க்குப் போய் விடலாம்.
நிஜம்தான் சார், பொய் இல்லை.! அதேசமயம், அந்த ஒரு சதவீத பொய்யைக் கூட காரணத்தோடு கூறினால் சாலச் சிறந்தது.
காதலியிடம் நிறையப் பேர் பொய் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். உன் கன்னம் ஒரு பஞ்சு மெத்தை என்பார்கள், கண்ணை ஏதாவது ஒரு இல்லாத பூவுடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள் – அதாவது 16 வயதினிலே படத்தில் இல்லாத செந்தூரப் பூவை வைத்து கங்கை அமரன் பாட்டு எழுதியது போல – கூந்தலை அப்படி இப்படி என்று வர்ணிப்பார்கள்.. இப்படி ‘பிட்டுப் பிட்டாக’ போட்டுக் கொண்டிருப்பார்கள் – சச்சின் படத்தில் வடிவேலுவும், விஜய்யும் போடுவதைப் போல.
ஆனால் அப்படி இருக்காதீர்கள். உங்கள் காதலியின் இயல்பான போக்கிலேயே நீங்களும் டிராவல் பண்ணுங்கள்.
அவரது உண்மையான அழகை அப்படியே சொல்லுங்கள், அவரது குணத்தை இயல்பாக வர்ணியுங்கள், அவரது தவறுகளை சரியாக சுட்டிக் காட்டுங்கள், அவரது பலத்தை அவருக்கு சொல்லிக் காட்டுங்கள், அவரது பலவீனத்தை அவருக்கே தெரியாமல் திருத்திக் காட்டுங்கள்.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், எப்பப் பார்த்தாலும் வாயை ‘ஈரமாக’ வைத்திருக்காதீர்கள் – ஜொள்ளு உடம்புக்கு ஆகாது, பெண்களுக்கும் பிடிக்காது. அளவாகப் பேசுவதே காதலுக்கு நல்லது. அளந்து விடாமல் இயல்பாகப் பேசும் ஆண்களைத்தான் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.
காதலி மீது நீங்கள் காட்டும் அக்கறை அவரது மனதில் உங்களை உட்கார வைக்கும். அவர் மீது நீங்கள் காட்டும் உண்மையான பரிவை அவர் நிச்சயம் விரும்புவார்.
நம்மை அவர் காதலிக்கிறாரே, பிறகென்ன, எப்படி வேண்டுமானாலும் பேசி அவரை ஏமாற்றலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அது பெரிய தவறு. உங்களைப் பற்றி உங்களது காதலிக்கு நிச்சயம் எல்லாமே புரிந்திருக்கும், குறிப்பாக ‘மைன்ட் ரீடிங்கில்’ நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள், அப்புறம் உங்களது காதல் டண்டணக்கத்தான்.!
நிறையக் காதலர்கள் போனிலும், மெயிலிலும் மெசேஜிலும் பேசிப் பேசியே காதலை வளர்ப்பார்கள்.
அது தேவையில்லாதது, அதில் உண்மை இருக்காது, இயல்பு இருக்காது. மனசுக்குள் பேசிப் பாருங்கள், நிச்சயம் நீங்கள் இதயம் வெல்வீர்கள்.
அதெப்படி நான் மனசுக்குள் பேசினால் ‘அவுகளுக்குத்’ தெரியும் என்று சின்னப்புள்ளைத்தனமாக கேட்கப் படாது… நீங்கள் பேசிப் பாருங்கள், அவருக்குக் கேட்கும். அவர் பேசும்போது உங்களுக்குக் கேட்கும். அப்பதாங்க நீங்க உண்மையாவே காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்…
சரி நிறையப் பேசியாச்சு, இனியும் பேசினா அடிக்க வந்தாலும் வருவீங்க. இதை வச்சு போய் காதலை டெவலப் பண்ணுங்க..
ஆல் தி பெஸ்ட்… அப்புறம் சாரே மறக்காதீங்க, இயல்பா இருங்க, இதயத்தை வெல்லுங்க…!