Showing posts with label Kollywood. Show all posts
Showing posts with label Kollywood. Show all posts

Monday, November 4, 2013

இன்டர்நெட்டில் உலா வரும் வால்பாறை பெண்களின் ஆபாச படங்கள்!!


கோவையை அடுத்து அமைந்துள்ள வால்பாறையைச் சேர்ந்த சில பெண்களின் ஆபாசப் படங்கள் இண்டர்நெட்டில் வெளியாவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வால்பாறை மின்சார வாரிய என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் செக்ஸ் லீலை படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த படங்கள் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னால் வால்பாறை பகுதி பெண்களை மேலும் ஒரு ஆபாச பட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வால்பாறையை சேர்ந்த சில பெண்களின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. அவற்றை இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து நண்பர்களிடையே பரிமாறி வருகிறார்கள். இதனால் இதை ஏராளமான பேர் பார்த்துள்ளனர். இந்த படத்தில் உள்ள பெண்கள் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இன்னும் சிலர் அந்த ஆபாச படத்தில் இருப்பது அந்த பகுதியை சேர்ந்த கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் என்றும் பிரபலமான பெண்கள் என்றும் அடையாளம் காட்டுகிறார்கள். இதனால் இந்தத் தகவல் வால்பாறை முழுவதும் காட்டூத்தீயைப் போல பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Short story in English

vaalparai womens get involved in internet site porno pictures. This incident create panic vaalparai womens.

அதிக செக்ஸ் உயிரையும் குடிக்குமாம்…! எப்படின்னு பாக்கலாமா?



துவுமே அளவோட இருந்தாதான் நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனா செக்ஸ் மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும்வரை வச்சுக்கலாம்னு மருத்துவர்கள் சொல்றாங்க.
ஆனா உண்ணை என்ன தெரியுமா… இந்த செக்ஸே சில நேரங்களில் உயிரையும் குடிக்குமாம்.
எப்படின்னு பாக்கலாமா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்காம்.
தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட உயிருக்கு ஆபத்துதானாம்.
ஒரே நாளில் அதிக முறை உச்சத்தை எட்டுவதும் ஆபத்துதானாம். ஐந்து முறை, பத்துமுறை உச்சத்தை எட்டியதாக கற்பனைக் கதைகளைப் படித்துவிட்டு அதற்கு முனைவது தவறு என்கிறார்கள்.
மது அல்லது போதைப் பொருள் தரும் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.
அதிக மன அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிக செக்ஸை தவிர்க்க வேண்டும்.

அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம்.

Thursday, October 31, 2013

ஆரம்பம் பார்த்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை!



இன்று மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது அஜித் நடித்த ஆரம்பம் படம். நள்ளிரவில் இருந்தே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம், பட்டாசு, வானவேடிக்கையுடன் துவங்கியது ஆரம்பம் படத்தின் முதல்நாள் முதல் காட்சி. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கைத்தட்டி விசிலடித்து ஆட்டம் போட்டு ஆரம்பத்தை ரசித்துப் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
இது ஒருபக்கம் இருக்க இன்று பேஸ்புக்கில் ஒரு செய்தி படம் கண்ணில் பட்டது. அதாவது ஆரம்பம் பார்த்த அஜித் ரசிகர் தற்கொலை என்பதுதான் அந்த செய்தி படம். மேலும் அதில் ஆரம்பம் படம் தோல்வி அடைந்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை என்றும் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பொய்யான செய்திப் படங்களை இப்படி உருவாக்கி வெளியிடுகிறார்களே என்பதுதான் அதியாக காரணம்.
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டையார் அன்றே பாடிவைத்தார். ஆனால் ஆள் வளருகிற அளவுக்கு இன்று அறிவு வளராமல் போய்விடுகிறது. அதனால்தான் அறிவியலை பயன்படுத்தி இது போன்ற வேலைகளை எல்லாம் இவர்களால் பார்க்க முடிகிறது. போட்டோஷாப்பை பயன்படுத்தி இந்த படத்தில் வரும் செய்திகளை உருவாக்கியிருக்கிறார்கள். என்னே ஒரு கீழ்த்தரமான புத்தி. இதன் மூலம் இவர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?

குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்று இன்று சிலரது கையில் சிக்கிக் கொண்ட பேஸ்புக்கால் இது போன்ற பொய்யான செய்திகள் உலகம் முழுவதும் எளிதில் பரவிவிடுகின்றன. இதை திட்டமிட்டு சில விஷமிகள் உருவாக்குகிறார்கள் என்றால் இதை பகிர்பவர்களாவது கொஞ்சம் யோசிக்க வேண்டும் அல்லவா? இந்த செய்தி உண்மைதானா என்று யோசித்துப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இது போன்ற பொய்ப் பிரச்சார படங்கள் பேஸ்புக்கில் சாதாரண மனிதர்களால் எளிதில் பகிரப்பட்டு விரைவில் நிறைய பேரை சென்றடைந்து விடுகின்றன. இது போன்ற கீழ்த்தரமான புத்தி உடையவர்கள் என்ன சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு. எனினும், பேஸ்புக் போன்றவற்றில் வரும் இது போன்ற செய்தி, படங்களை உண்மை தன்மை அறிந்து பகிரும் பழக்கத்தை அனைவரும் கடைபிடித்தால் பொய் பிரச்சார செய்திகள், படங்கள் நிறையபேரை சென்றடைவதை நம்மால் முடிந்த அளவுக்கு தடுக்க முடியும்.

Saturday, October 26, 2013

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் -அருள்நிதி, பிந்துமாதவியை ஓடவிட்ட சிம்புதேவன்!



ஒரு படத்திற்கு ஒரு டீசர் டிரைலரில் ஆரம்பித்து ஐந்தாறு டீசர் மற்றும் டிரைலர்களை வெளியிட்டுவிடுகிறார்கள். சிம்பு தேவன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. வெறுமனே சாலையில் ஓடும் அருள்நிதி, பிந்து மாதவி, பகவதி பெருமாள் ஆகியோரை வைத்து டீசரை தயாரித்திருப்பது சிம்புதேவனின் வித்தியாசமான முயற்சியைக் காட்டுகிறது.


சுட்டகதை விமர்சனம் -போங்கப்பா… நீங்களும் உங்க சுட்ட கதையும்…




வெளிநாடு வாழ் இந்தியரான ரவீந்தர் தமிழ் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக படம் எடுப்பதற்காக சுவிஸ்ஸிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். முதல் வேலையாக ஆறு படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். அவருடைய முதல் தயாரிப்புதான் சுட்டகதை படம். இந்தப் படம் ரிலீசுக்குத் தயாரானதுமே வேந்தர் மூவிஸ் படத்தை வாங்கினார்கள். வாங்கியவர்கள் மாதக் கணக்கில் படத்தை கிடப்பில் போட்டுவிட சற்றே கோபத்துடன் தயாரிப்பாளர் ரவீந்தர் படத்தை திரும்ப வாங்கி தானே சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார். வேந்தர் மூவீஸ் இந்தப் படத்தை 50 திரையரங்குகளில்தான் ரிலீஸ் செய்ய முடியும் என்று சொன்ன நிலையில் படத்தை 100க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கிறாராம் ரவீந்தர்.
மலையோர கிராமத்தின் தலைவனான கதாநாயகியின் அப்பா பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என்கிற துப்புத் துலக்கும் பணியில் ஈடுபடுகிறது காவல்துறை. கொலையாளி யார் என்பதைக் கண்டு பிடித்தார்களா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.
இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் புதிய முயற்சி, காமிக்ஸ் அடிப்படையில் அமைந்த படம் என்றெல்லாம் சொன்னார் இயக்குநர். ஆனால் படமோ காமிக்ஸ் புத்தகத்திற்கு விளம்பரம் செய்ய எடுக்கப்பட்டது போன்று இருக்கிறது.
படம் துவங்கியதிலிருந்து ரொம்ப நேரத்திற்கு கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதே பிடிபடவில்லை. சிரிக்க வைக்கிறேன் என்கிற பேரில் இவர்கள் அடிக்கும் ரகளையில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சிரித்து வைக்க முடிகிறது. மற்ற இடங்களில் எல்லாம்… நற… நற…
ஏற்கனவே சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் பாலாஜி இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக வருகிறார் வெங்கடேஷ். இருவரும் நடிப்பில் சபாஷ் போட வைத்திருக்கிறார்கள். கதாநாயகியாக நடித்திருக்கிறார் லஷ்மிப்ரியா சந்திரமௌலி. தர்மயுத்தம் டிவி தொடரில் தலை காட்டியவர் இந்தப் படத்தில் கதாநாயகியாகியிருக்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரொம்பவே வீரமான பெண் கேரக்டர் இவருக்கு. காவல்நிலையத்தில் சதா சர்வகாலமும் தூங்கி எந்திரிக்கும் ஆய்வாளராக வருகிறார் நாசர். அவரை அங்கில் என்று கூப்பிடும் போலீஸ்கார பையன் மட்டும் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஜெயப்பிரகாஷ், லஷ்மி ராமகிருஷ்ணன், சிவாஜி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். லஷ்மி ராமகிருஷ்ணன் எண்ணி நாலைந்து காட்சிகளில் வந்து போகிறார். இதே நிலைதான் ஜெயபிரகாஷ்க்கும்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் மேட்லி ப்ளூஸ். பின்னணி இசையை காமெடிக்காக தாறுமாறாக இசைக்க விடுவார்கள் சில இசையமைப்பாளர்கள். ஆனால் மேட்லியோ ஹ்யூமரான காட்சிகளில் எல்லாம் அருமையாக பின்னணி இசையமைத்திருக்கிறார். பாரில் பாடும் பாட்டு மட்டும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சுபு. கோடைக்கானலில் காட்டுப் பகுதிகளில் போய் படமாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளை இருட்டில் லைட்டை ஒளிரவிட்டுப் படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் ஏகப்பட்ட விளக்குகள். படம் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் ரொம்பவே ஸ்லோவாக நகருகிறது. திரைக்கதை சுவாரஸ்யமாகவும் இல்லை. அதே நேரத்தில் படத்தில் ட்விஸ்ட் வந்துவிட்டது… என்கின்றனர் கேரக்டர்கள். ட்விஸ்ட் வந்தால் படம் பார்ப்பவர் நிமிர்ந்து உட்கார வேண்டுமே… அதுதான் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என்னமோ போங்கடா… நீங்களும் உங்கள் சுட்டகதையும் என்கிற அளவுக்கு வர வைத்து விடுகிறார்கள்… மொத்தத்தில இந்தப் படத்தைப் பார்க்கப் போயி தலைவலி வந்ததுதான் மிச்சம்…

குமுதம் என்னை வைத்து வியாபாரம் செய்கிறது - போட்டுத்தாக்கிய கே.எஸ்.ரவிக்குமார்!



சமீபத்தில் வெளியான குமுதம் வார இதழில் கோச்சடையான் படத்தில் தன்னைப் புறக்கணித்துவிட்டதாக கே.எஸ்.ரவிக்குமாரின் பேட்டி வெளியாகி இருந்தது. இது பற்றி சங்கராபுரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசினார் கே.எஸ்.ரவிக்குமார். “என்னுடைய பேட்டி குமுதத்தில் வெளியானதுமே நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன. ‘என்ன உங்களுக்கும் ரஜினி சாருக்கும் ஏதாவது மன வருத்தமா?’ என்றெல்லாம் கேட்டார்கள். என்னுடைய பேட்டியை வைத்து குமுதம் வார இதழ் வியாபாரம் செய்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் அது தொழில் தர்மம். ஆனால் போஸ்டரையும் அட்டைப் படத்தையும் மட்டுமே பார்த்துவிட்டு புத்தகத்தைப் படிக்காமல் எனக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள். முழு பேட்டியையும் படித்தால்தானே உண்மை விளங்கும். என்னுடைய நெருங்கிய நண்பர் எனக்கு போன் செய்தார் ‘உங்களுக்கும் ரஜினிக்கும் என்ன பிரச்சினை…?’ என்று கேட்டார். நான் உடனே போனை பக்கத்தில் இருந்த ரஜினியிடம் கொடுத்தேன். ரஜினி சார் ‘ஹலோ நான் ரஜினி பேசுறேன்… சொல்லுங்க…’ என்று சொல்ல நண்பர் ஆடிப்போய்விட்டார். ‘அது வந்து ஒண்ணுமில்லீங்க…’ என்று சொல்லி சமாளித்தார். எனக்கும் ரஜினி சாருக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் நான் அவரிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பேனா என்ன…? இதன் மூலம் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது எனக்கும் ரஜினிசாருக்கும் மற்றும் கோச்சடையான் டீமிற்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் நட்புடன்தான் இருக்கிறோம்…’ என்று பேசினார். இதன் மூலம் விஸ்வரூபம் எடுக்கவிருந்த கோச்சடையான் விவகாரத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

குமுதம் ஆள் எவனோ தான் பொம்பளப்பேர்ல எழுதுறான்…!



எனக்கும் என் மனைவிக்கும் டாக்டர் ஷாலினியை மிகவும் பிடிக்கும். நம் பக்கத்துவீட்டு அக்கா போன்ற உணர்வை தரும் அவரின் அந்த தோற்றமும்.. நிறமும், நாம் பிரமிப்பாக நம்பும் பல்வேறு விசயங்களை பொட்டுனு போட்டுத்தள்ளும் அந்த அட்டகாசமான பேச்சும் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தமான விசயங்கள். இதுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை.
என்னுடைய டீன் ஏஜின் அந்திம காலத்தில் குமுதத்தில் ஷாலினியின் கேள்வி பதில் பகுதி ஒன்று வந்தது. அந்த பதில்கள் கொஞ்சம் வில்லங்கமாக இருக்கும். `குமுதம் ஆள் எவனோ தான் பொம்பளப்பேர்ல எழுதுறான்’ என்று அப்போது நினைத்திருக்கிறேன்.
பிற்பாடு டாக்டர் ஷாலினி என்பவர் நிஜம் என்பது தெரிந்தது. அதன்பிறகு அவரது எழுத்துக்களையும் விவாதங்களையும் தவறவிடாமல் கவனித்துவருவது வழக்கம்.
சில வருடங்களுக்கு முன் விகடனில் ஷாலினி எழுதிய உயிர்மொழி என்றொரு தொடர்வந்தது. முதல் ஐந்து வாரங்கள் அத்தனையும் தீப்பொறி தான். ஆண்களின் அம்மா செண்டிமெண்ட்டையும், பெண்கள் ஆண்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை தன் எழுத்தில் காலி செய்திருப்பார். ஒவ்வொரு பாயிண்ட்டும் மறுக்க முடியாதவை.
ஷாலினியைத் தவிர நிச்சயமாக அந்த தொடரை ஆண் மருத்துவர்கள் யாராவது எழுதியிருந்தால் மிக எளிதாக ஆணாதிக்க தொடர் என்று `நீயா நானா’வின் `பெண்ணியவாதிகள்’ எளிதாக முத்திரைக் குத்தியிருப்பார்கள்.
தாய்மை.. பெண்மை.. புனிதம்..என்று பெண்கள் வீசும் ஆயுதங்கள் அத்தனைக்குமான பின்னணி காரணங்களை ஷாலினி புட்டுப்புட்டு வைத்தது பெரும்பாலான வாசகிகளை கடுப்பேற்றியதாக அறிந்தேன்.
முக்கியமாக பெரும்பாலான மன நல மருத்துவர்கள் கையாளும் டார்வின், ஃபிராய்டு .. என்று மொழிப்பெயர்ப்பு சமாச்சாரமாக இல்லாமல் அந்த தொடர் ஒரு பெரியார் கண்ணோட்டம் கலந்து கட்டிய ஒரு ஆய்வு தன்மையோடு இருந்தது மிகவும் பிடித்திருந்தது.
விகடனில் வந்த முக்கியமான தொடர்களில் ஒன்று என்று உயிர்மொழி தொடரை சொல்லலாம். நானும் என் மனைவியும் ஒருவாரம் கூட அதை படிக்க தவறவிடமாட்டோம். அவ்வளவு சுவாராஸ்யமான உண்மைகளை பேசும் தொடர் அது.
திருமணம் செய்து கொள்ளும் நண்பர்களுக்கு உயிர்மொழி புத்தகத்தை பரிசாக கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அதைப் படித்தால் பெண்களின் செண்டிமெண்ட் அட்டாக்கிலிருந்தும், மாமியார் மருமகள் அட்டாக்கிலிருந்தும் ஓரளவுக்கு ஆண்கள் தப்பிக்கலாம்.
இதேப்போல் ஷாலினியை பிடிக்க இன்னொரு காரணம், நீயா நானாவில் மேக்-அப் தொடர்பான ஒரு விவாதத்தில், நீங்கள் அழகுப்படுத்திக் கொள்வதெல்லாம் பாலியலுக்கான தூண்டில் தான் என்று போட்டு தாக்கியிருப்பார். அதைக்கேட்டு அம்மணிகள் எல்லாம் மிரண்டுபோன காட்சி இருக்கே.. ஆஹா..
நன்றி -கார்ட்டுனிஸ்ட் பாலா

Monday, October 21, 2013

அட்ரா சக்க… அட்ரா சக்க… கவுண்டரும் வந்துட்டாருல்ல?

'காமெடி கிங் ரிட்டர்ன்ஸ்'- வாய்மை படத்தின் கவுண்டமணி!






தமிழ் சினிமா உள்ள வரைக்கும் மறக்க முடியாத நகைச்சுவையைத் தந்தவர்கள் வரிசையில் முக்கிய இடம், இந்தத் தலைமுறையிலும் முதலிடம் யாருக்கு என்றால்... சந்தேகமில்லாமல் அது கவுண்டமணிக்குத்தான்.
சினிமாவில் நடிக்காமல் கொஞ்ச காலம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவர், இன்று சினிமாவில் நிலவும் நகைச்சுவைப் பஞ்சத்தையும் கேவலமான காமெடிக் காட்சிகளையும் பார்த்ததாலோ என்னமோ.. மீண்டும் முழு வீச்சில் நடிக்கக் களமிறங்கிவிட்டார்.
கிங் ஆஃப் காமெடி கவுண்டர் ரிட்டர்ன்ஸ்!
இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் கவுண்டர். அதில் ஒருபடம் வாய்மை. இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் சாந்தனு பாக்யராஜ், ராம்கி, ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டாக்டர் பென்னி! 
பென்னி என்ற பாத்திரத்தில் மருத்துவ நிபுணராகத் தோன்றுகிறார் கவுண்டமணி. சமூக சீர்கேடுகளை நகைச்சுவையாக சாடும் பாத்திரம் அவருடையது. அவரது காமெடியின் சிறப்பே அதுதானே. அதை இந்தப் படத்திலும் தொடர்கிறார். படத்தை வசந்தபாலனிடம் இணை இயக்குநராக இருந்த செந்தில்குமார் என்பவர் இயக்குகிறார்.
கவுண்டருக்கு நிகரேது... 
நேற்று வெளியான புகைப்படங்களில் கவுண்டமணி கோட் சூட் அணிந்து தனக்கேயுரிய மேனரிசங்களோடு காட்சி தருகிறார். அதில் ஒரு படத்தில், 'இப்ப வர்றதுக்குப் பேரு காமெடியாய்யா... ராமா ராமா' என்பது போல போஸ் கொடுத்திருப்பார்.
மீண்டும் தியாகராஜன்!
 இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தியாகராஜன். மகனுக்காக நடிப்பதை நிறுத்திக் கொண்டவர், இடையிடையே சிறு வேடங்களில் மட்டும் வந்தவர், இந்தப் படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
ஆரோக்கியமான காமெடி இன்னிங்ஸ்! 
வடிவேலுவின் தெனாலிராமன் ஸ்டில்கள் வெளியான அடுத்த நிமிடமே கவுண்டரின் வாய்மை பட புதிய ஸ்டில்களும் நேற்று மாலை வெளியாகின. இந்த ஸ்டில்களைப் பார்த்தபோதே, மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான காமெடி இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டதற்கான கொண்டாட்ட மனநிலையில்தான் பலரும் இருந்தனர்.

வந்துட்டேன்யா… வந்துட்டேன்யா…

இந்தா கெளம்பிட்டார்ல… : சந்தானத்துக்கு ஆப்பு வைக்க வரும் வடிவேலு!





காமெடி நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை கேள்விப்பட்ட பல டைரக்டர்கள் சந்தானத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் கடந்த 2 வருடங்களாக ஸ்டேடியாக இருந்த சந்தானத்தின் சிங்கிள் ஷேர் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வரும் வடிவேலு தற்போது மிகவும் ஃசைலண்ட்டாக நடித்து வரும் படம் தான் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’.
சுமார் 3 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வரும் இந்தப்படத்தை யுவராஜ டைரக்ட் செய்து வருகிறார். முன்னதாக வடிவேலுஇம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் 2-ஆம் பாகத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப்படத்தின் டைரக்டர் சிம்புதேவனுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அந்தப்படம் அப்படியே நின்று விட்டது.
இந்நிலையில் தான் வடிவேலு ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். போட்டா போட்டி படத்தை டைரக்ட் செய்த யுவராஜ் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.
இந்தப்படத்தில் வடிவேலு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமனக்குட்டன், சினேகா உல்லால் என பல ஹீரோயின்களையும் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால் வடிவேலு ஹீரோ என்பதால் யாருமே நடிக்க முன்வரவில்லை.
இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் என்ற தெலுங்கு படங்களில் குத்தாட்டம் போட்டவர் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் விஜயகாந்த்தின் விருதகிரி படத்தில் நடித்தவர் என்பது இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.
இதற்கிடையே வடிவேலுவின் வரவால் சிங்கிள் காமெடியனாக தமிழ்சினிமாவில் கோலோச்சி வரும் சந்தானத்தின் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
தெனாலிராமன் படத்தில் வடிவேலு மீண்டும் நடிப்பதை கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரை நேரில் சந்தித்து மீண்டும் தங்களது படங்களில் காமெடியனாக நடிக்கக் கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்களாம்.
இன்னும் சில டைரக்டர்களோ தெனாலிராமன் படம் ரிலீசானவுடன் வடிவேலுவை தங்கள் படங்களின் காமெடிக்காக கமிட் பண்ண முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால் சமீபகாலமாக சந்தானத்தை தேடிப்போகும் பட சான்ஸ்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.

Saturday, October 19, 2013

ஆடியோ விழாவில் 'வழக்கு எண்' நடிகையைப் பார்த்து ஆடிப்போன பிரபலங்கள்!









ஜன்னல் ஓரம் படத்தை இயக்கியிருக்கிறார் கரு பழனியப்பன். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சூர்யா, அமீர் மற்றும் ஜன்னல் ஓரம் படத்தில் நடித்த பார்த்திபன், விமல், விதார்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்தப் படத்தில் கதாநாயகிகளாக பூர்ணா, வழக்கு எண் படத்தில் நடித்த மனிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் கொஞ்சம் மூடி மறைத்த உடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் மனிஷா அணிந்திருந்த ஆடையோ கவர்ச்சியின் உச்சம் தொட்டதாக இருந்தது. மேடையில் மனிஷா நின்றிருந்த போது ரசிகர்கள் அத்தனை பேரின் கண்களும் மனிஷாவையே மொய்த்திருந்தன. மேடையில் இருந்த பிரபலங்களில் சிலர் மனிஷாவின் உடையைப் பார்த்து ஆடிப் போயினர். நல்ல படங்களை எடுக்கும் கரு பழனியப்பன் படத்தின் விழாவுக்கு வருகிற நடிகை இவ்வளவு கவர்ச்சியாகவா வருவார்… என்று சிலர் கேள்வி எழுப்பினாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதற்கு அச்சாரமாகத்தான் மனிஷா அந்த மாதிரி உடையணிந்து வந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Friday, October 11, 2013

நய்யாண்டி நஸ்ரியாவின் கடைசி படமா? இனி வாய்ப்பு கொடுப்பார்களா இயக்குநர்கள்?



நய்யாண்டி படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சிக்காக நஸ்ரியா கமிஷனர் அலுவலகம் வரைக்கும் போயிருப்பது அவரை வைத்து படம் இயக்கிவரும் இயக்குநர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நஸ்ரியா இப்போது திருமணம் என்னும் நிக்காஹ் என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக நீ நல்ல வருவடா என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இவற்றில் திருமணம் என்னும் நிக்காஹ் படம் படப்பிடிப்பில் இருக்கிறது. இன்னும் பாதிக்குமேல் முடிந்துவிட்ட இந்தப் படத்தில் மீதமுள்ள காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்து ஜீவாவுடன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாரே தவிர இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. சற்குணம் மீது அவர் புகார் கொடுத்திருப்பதும், படத்தை தடை செய்ய நீதிமன்றத்துக்கு போவேன் என்று சொல்லியிருப்பதும் அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜீவாவுடன் நடிக்கவிருக்கும் படத்தில் நஸ்ரியா நீக்கப்படுவார் என்றே தெரிகிறது. ஒருவேளை அவ்வாறு நீக்கப்பட்டால் தமிழ் சினிமாவின் கதவுகள் நஸ்ரியாவுக்கு இழுத்து மூடப்படக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

வணக்கம் சென்னை - கிருத்திகா உதயநிதி, நீங்கல்லாம் நல்லா வருவீங்க…!



பிரபலங்கள் வீட்டில் இருந்து யாராவது படம் இயக்கப் போகிறேன் என்று கிளம்பி கோடம்பாக்கம் வந்துவிட்டால், படம் பார்க்க போகிற ரசிகர்கள் உயிரை கையில் பிடிச்சிட்டுதான் போகவேண்டி இருக்கு. ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் அனைவரையும் வதைத்ததை ரசிகர்கள் அறிவார்கள். இந்த வரிசையில் கிளம்பியிருக்கும் கிருத்திகா உதயநிதி மட்டும் ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட்டுடுவாங்களா என்ன?
தேனி பக்கம் ஒரு கிராமத்தில இருந்து சென்னைக்கு வருகிற ஹீரோ, லண்டன்ல இருந்து சென்னைக்கு வருகிற ஒரு தமிழ் பொண்ணு… இவங்க ரெண்டு பேரும் ஒரே பிளாட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. முதலில் ஒருவரை ஒருவர் விரோதியாகவே பார்த்துக் கொள்கிறார்கள். கதாநாயகன் சிவாவுக்கு கதாநாயகி ப்ரியா ஆனந்த் மேல் மெல்ல காதல் வர, அதன் பிறகுதான் தெரிகிறது ப்ரியா ஏற்கனவே நிச்சயம் ஆன பெண் என்று. அதன் பிறகு காதல் என்னவாகிறது? ப்ரியாவுக்கு சிவா மீது காதல் வந்ததா என்பதை மீதி கதை சொல்கிறது.
படத்தின் முதல் பாதி சந்தானம் இல்லாமலேயே ரசிக்கும்படியாக நகருகிறது. படத்தின் இடைவேளைவாக்கில்தான் சந்தானம் என்ட்ரி கொடுக்கிறார். இடைவேளைக்குப் பிறகு படம் முழுவதும் சந்தானம் வந்த போதிலும் படம் தொய்ந்து விழுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஹீரோவாக சிவா அவருடைய டெம்ப்ளேட் படங்களின் வரிசையில் கண்ணை மூடிக் கொண்டு இந்தப் படத்தையும் சேர்த்துவிடலாம். ஆனால் என்ன மற்ற படங்களை விட இந்தப் படத்தை கொஞ்சம் செலவு செய்து ரிச்சாக எடுத்திருக்கிறார்கள். கதாநாயகியாக ப்ரியா ஆனந்த். நடிப்பதற்கு நிறைய காட்சிகள் இருந்தும் அவற்றில் பெரும்பாலானவற்றில் இயல்பான நடிப்பில் ஓ.கே. சொல்ல வைக்கிறார். ஆனாலும் இவரது முகம் மட்டும் மனதில் ஒட்டவே மாட்டேங்கிறது. நாராயணன் கேரக்ரில் வரும் சந்தானம் காமெடியுடன் குணச்சித்திரத்திலும் தன் பங்களிப்பை செய்திருக்கிறார். ப்ளாக் பாண்டி, லொள்ளுசபா சாமிநாதன், ஆர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போகிறார் நாசர். இன்ஸ்பெக்டராக வருகிறார் ஊர்வசி. வழக்கறிஞராக வரும் சங்கீதாவுக்கும் ஒரே ஒரு காட்சி மட்டுமே. ப்ரியா ஆனந்தின் அப்பாவாக வருகிறார் நிழல்கள் ரவி.
சில இடங்களில் செட்தான் கண்ணுக்கு உறுத்தலாக இருக்கிறது. ரிச்சாக காட்ட வேண்டும் என்பதற்காக தாறுமாறாக பின்னணி வண்ணங்களை பயன்படுத்துவது கதாப்பாத்திரங்களை விட்டுவிட்டு அந்த செட் மீது நம் பார்வை திரும்புவதை தடுக்க முடியவில்லை. பெயரைப் போலவே படத்தையும் ரிச்சாக காட்டுகிறது ரிச்சர்ட் நாதனின் கேமிரா. அனிருத் இசையில் ‘எங்கடி பொறந்த பாடல்’ ரசிக்கலாம். படம் முடிந்த பிறகு வரும் அந்த ப்ரமோ பாடலை பார்க்க கூட விருப்பம் இன்றி எல்லாரும் தியேட்டரை விட்டு வெளியே போயிடுறாங்க. அப்புறம் எதுக்கு அந்தப் பாட்டை சேர்த்தாங்களோ…
படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்கள் கிருத்திகா உதயநிதி, திவ்யநாதன் இருவரும். இந்தப் படத்தில் கதையைக் கூட ஜீரணித்துவிடலாம், ஆனால் திரைக்கதை என்ற ஒன்றைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகான திரைக்கதை காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் எடுத்து பணம் சம்பாதிக்கணும்ங்கிற நிலையில் நிச்சயம் நீங்கள் இல்லை எனும் போது ஏன் இது மாதிரியான காமெடி டிராஜடி படங்களை எடுப்பதற்காக மெனக்கெடுகிறீர்கள். அதுக்கு பதிலாக நல்ல படங்களை எடுக்க முயற்சிக்கலாமே… அல்லது எடுக்கிற படத்தையாவது நல்ல விதமா எடுக்கலாமே…!

Tuesday, October 1, 2013

‘புறம்போக்கு’ ஆர்யாவின் ஜோடி ஸ்ருதிஹாசனாம்?


றிந்தும் அறியாமலும்’ படத்தில் அசால்ட்டான நடிப்பை கொடுத்து அட… யாருய்யா இந்தப்பையன் என்று கேட்க வைத்தவர் தான் நடிகர் ஆர்யா.
அன்றிலிருந்து அவருடைய பிக்கப்-ட்ராப் சமாச்சாரங்கள் எல்லாமே தமிழ்சினிமாவில் அறிந்தும்-அறியாதது போல் பிரபலமாகி விட்டது.
நேற்று யாருடன் பிரியாணி சாப்பிட்டீங்க..என்று கேட்டால் கூட உடனே சொல்ல முடியாத அளவுக்கு பிக்கப் ராஜாவாக வலம் வரும் ஆர்யாவின் அடுத்த பிக்கப் யார் தெரியுமா?
நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசனாம்.
ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப் பிறகு தெலுங்கில் பிஸியாகி விட்ட ஸ்ருதி அங்கிருந்த படியே ஹிந்திப் படங்களில் பிஸியாகி விட்டார். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இங்கேயே வாழ்ந்து வரும் ஸ்ருதியை மட்டும் கை விட்டு விட, வேறு வழியில்லாமல் ஆந்திரா பக்கம் போனார்.
இப்போது கமலே கூப்பிட்டாலும் வர முடியாத அளவுக்கு அவரது கையில் படங்கள் உள்ளன. என்றாலும் தமிழில் நல்ல ஸ்க்ரிட்டுகள் அமைந்தால் எந்த நடிகைக்குத்தான் பிடிக்காது.
அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் மேனியாவில் தான் ஆர்யாவிடன் சிக்கிக் கொண்டார் ஸ்ருதி.
தற்போது ஜனநாதன் டைரக்‌ஷனில் புறம்போக்கு படத்தில் நடித்து வரும் ஆர்யா அடுத்து ‘தடையறத்தாக்க’ டைரக்டர் மகிழ் திருமேனியின் டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் தான் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதியை கேட்டுப் பார்க்கலாமே என்று நூல் விட்டுப் பார்த்திருக்கிறார் டைரக்டர் திருமேனி. அவர் சொன்ன ஸ்கிரிப்ட்டில் அசந்து போனவர் உடனே உங்க படத்துக்கு கால்ஷீட் ரெடி என்று சொல்லி விட்டாராம்.
ஹீரோ ஆர்யா என்று சொன்ன பிறகும் ஹீரோ யாரா இருந்தாலும் எனக்கு ஸ்க்ரிப்ட் தான் முக்கியம் என்று போளேர் பதிலைச் சொன்னாராம் ஸ்ருதி.
அதுதானே புலிக்கு பிறந்தா அது பூனையாவா இருக்கும்?

ரகசிய படங்கள் இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சியில் த்ரிஷா!



நடிகை த்ரிஷா தனது தோழிகளுடன் மதுபாட்டில்கள் முன்னால் உட்கார்ந்திருக்கும் படம் இணையதளங்களில் வெளியானது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அங்கு நடைபெற்ற விருந்துக்கு த்ரிஷா சென்றிருந்தார். அவருடன் நடிகைகள் சங்கீதா, மகேஷ்வரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதில் த்ரிஷாவும் அவர் தோழிகளும் உட்கார்ந்திருந்த மேஜை முன்பு மது ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. இதை யாரோ மர்ம நபர் ரகசியமாக படம் எடுத்து இணையதளத்தில் உலவ விட்டிருக்கிறார். இது குறித்து கேள்விப்பட்ட த்ரிஷா அதிர்ச்சியடைந்துள்ளாராம்.



இந்த விருந்தில் த்ரிஷா நடனமாடியதாகவும் அப்போது ஒருவருடன் மோதல் ஏற்பட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டதாகவும் த்ரிஷாவை பலர் சமாதானப்படுத்தியும் அவர் கேட்காததால் ஓட்டல் ஊழியர்கள் வந்து அவரை காரில் அனுப்பி வைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

Sunday, September 22, 2013

உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்!




இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார்.
அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான்.
சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படுத்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது, பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது, செக்ஸ் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது, செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது, அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது, தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.
இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ, தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கு கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.

தமிழ் நாட்டை கலக்கும் ஆசிரியையின் ஆபாச படம்!




கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன் உல்லாசமாக இருந்த காட்சி செல்போன் மூலமும், இன்டர்நெட் மூலமும், சிடிக்கள் மூலமும் ஊர் முழுக்க பரவியதால் ஏற்பட்ட பரபரப்பு இது.
குழித்துறையைச் சேர்ந்த அந்த ஆசிரியைக்கு வயது 35 ஆகிறது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஆசிரியை தனிமையில் இருந்து வந்தார். இந்தத் தனிமை அவரை பல்வேறு தவறான வழிக்கு இட்டுச் சென்று விட்டது. உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், சக ஆசிரியர்கள் என தடம் மாறிச் செல்லத் தொடங்கினார்.
உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவருடன் லாட்ஜ் ஒன்றில் போலீஸாரிடம் கையும் களவுமாக சிக்கி, போலீஸாரின் கருணையால் மீண்டு வந்தார்.
இந்த நிலையில்தான் ஆசிரியைக்கு புது நட்பு கிடைத்தது. தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயதேயான, பிளஸ் ஒன் படிக்கும் தனது உறவுக்கார சிறுவனுக்கு வலை விரித்தார். மாணவனும் வலையில் விழுந்தான். தினசரி டியூஷன் படிக்கக் கூப்பிட்டு அந்தப் பையனுடன் தகாத உறவை வைத்துக் கொண்டார்.
உறவுக்காரப் பையன் என்பதாலும், அவர் ஆசிரியை, இவர் மாணவன் என்பதாலும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த பையனுடன் ஏற்பட்ட நட்பு ஆசிரியைக்குப் பிடித்துப் போக மற்ற சகவாசத்தை துண்டித்து விட்டார்.
எப்போதும் மாணவனுடன் உல்லாசமாக இருக்கத் தொடங்கினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த நெருக்கம் மற்றும் தவறான பழக்கம் இப்போது பெரும் பரபரப்பில் போய் முடிந்துள்ளது. ஆசிரியை, அந்த மாணவனுக்கு ஒரு கேமரா செல்போன் வாங்கி பரிசாக கொடுத்துள்ளார்.
அந்த மாணவன் ஒருநாள், ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்தபோது அதை தனது கேமரா செல்போனில் படம் பிடித்துள்ளான். பின்னர் இதை அடிக்கடி தனிமையில் இருக்கும்போது பார்த்து வந்துள்ளான்.
ஒரு கட்டத்தில் தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளான். இப்படியாக அவனது செல்போனில் மட்டுமே இருந்த இந்தக் காட்சி மற்ற செல்போன்களுக்குப் பரவி இப்போது இன்டர்நெட், சிடி என காட்டுத் தீ போல ஊர் முழுக்கப் பரவி விட்டது.
நான்கு சுவர்களுக்குள் ஆசிரியையும், மாணவனும் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை இப்போது குழித்துறை முழுவதும் மக்கள் பார்க்கும்படி ஆகி விட்டது.
இப்போது ஆசிரியை விவகாரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பள்ளி நிர்வாகம் குழம்பிப் போயிருக்கிறதாம். மாணவன் தரப்பிலோ பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனராம்.

Saturday, September 21, 2013

வெளிநாட்டுக்கு போயிட்டு வர்றவங்க...




கையில மினரல் வாட்டரை வச்சிக்கிட்டே திரியிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்திரமா வச்சிக்கிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிக்கிட்டு அல்லது தள்ளிக்கிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுறதே, சர்க்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறயா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துக்கோங்க!)

கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க… (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி “ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்”னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு “எக்ஸ்சூஸ்மீ” ன்னு சொல்றது… (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

“செளக்கியமா”ன்னு கேக்காம.. “ஹாய்”ன்னு சொல்றது, “லட்ச”த்துக்கு பதிலா.. “மில்லியன்ல” சொல்றது, தயிருக்கு பதிலா.. “யோகர்டு”ன்னு சொல்றது, “ஹய்வே”க்கு பதிலா “ஃப்ரீவே”ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா “கோக்கோ (அ) பெப்சியோ” இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. “தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா” ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி… அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு…

எதை சொல்ல வந்தாலும்.. “இப்படிதான் எங்க‌ துபாய்ல…”, ன்னு ஆரம்பிப்பாங்க!!

வருத்தபடாத வாலிபர் சங்கம் - விமர்சனம் அல்ல நிஜம்



எல்லா ஊரிலும் இல்லாவிட்டாலும் பல ஊர்களில் இருக்கும்... கூடுதலும் இளைஞர்களை குறிவைத்துதான் இந்த சங்கங்கள் இயங்கும்... ஏன்னா அவங்களுக்குதான் வரலாறு தெரியாது... இவங்க என்ன சொன்னாலும் நம்புவாங்க... இந்த சங்கத்தால் சிலுக்குவார்பட்டிக்கு எந்த பயனும் ஏற்படாவிட்டாலும் உலகையே தலைகீழாக புரட்டபோவது போன்ற பில்டப்புக்கு எந்த குறைவும் இருக்காது... 

எல்லா சங்கத்துக்கும் ஒரு "போஸ்"பாண்டி தலைவரா இருப்பான்... செமையா போஸ் கொடுப்பான்... சங்கத்தை பற்றி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படவேண்டும் என்பதற்காக ஊருல இருப்பதிலேயே பெரிய மனுஷனாக பார்த்து அவரை பற்றி அனாவசியாமாக பேசுவது இல்லாத பொல்லாத கதைகளை புரளி பேசி கிளப்புவதும் சங்கத்தின் முக்கியமான வேலைகளில் ஒன்றாக இருக்கும்

"போஸ்"பாண்டிகள் என்னாதான் வீராப்பா வசனம் பேசுனாலும்... லலிதா பாண்டியின் கடைக்கண் பார்வை பட்டுவிடவேண்டும் என தவமாய் தவம் இருப்பார்கள்... லலிதா பாண்டியின் கோபம் தங்கள் மீது விழுந்துவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் ஊறி இருக்கும்.. லலிதா பாண்டி என்னதான் தன் அதிகாரத்தை பயன்படுத்தி சங்கத்தை ஆள் வைத்து அடித்தாலும் இவர்களுக்கு சூடு சொரணை மானம் ரோசம் எதுவுமே வேலை செய்யாது

சங்கம் நஷ்டத்துல ஓடுது அப்ராததுல ஓடுதுன்னு அடிக்கடி சொன்னாலும் "போஸ்"பாண்டிகளின் போசுக்கு எந்த குறைவும் இருக்காது... கல்யாணம் கச்சேரி ஆண்டுவிழா சாப்பாடு என்று சங்கம் எப்போதும் சகஜமா செயல்படும்

இந்த கதையை படித்துவிட்டு பல்வேறு பெயர்களில் பல்வேறு ஊர்களில் செயல்படும் சங்கங்கள் உங்களுக்கு நியாபகம் வரலாம்..

ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்



முகத்தின் அழகை இன்னும் அழகாக்குவது செழுமையான கன்னங்கள். ஆப்பிள் போல் கன்னங்கள் இருந்துவிட்டால் அழகோ அழகு. ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்.

தோலுக்குத் தேவையான எண!ணெய்ப் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண!டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும்.

* தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிட வேண!டும். தோலில் எண!ணெய்ப் பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச் சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதை போட்டு கன்னம் தங்கம் போல் மின்னும்.

* மூன்று ஆப்பிள் துண!டுகள், மூன்று கேரட் துண!டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.

* ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண!ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண!டு துண!டு சீஸ், ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தாலே போதும். சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும்.

* அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண!ணாததும் கன்னம் ஒட்டிப் போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண!டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர்ந்த பழங்கள் மற்றும் நிறைய தண!ணீர் சேர்த்துக் கொண!டால் செழுமையான கன்னங்களை பெறலாம்.

* தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண!ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வர, ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.

* நல்லெண!ணெய் (அ) தேன் ஒரு டீஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி.

* ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை அப்பி, தினமும் „பேஷியல் ஸ்ட்ரோக்… கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெறலாம்.

* ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு கழுவவும். தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளப்பாக்கும்.

* பால் - 1 டீஸ்பூன், வெண!ணெய் - 1 டீஸ்பூன், பார்லித்தூள் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை ஒரு சிறிய கிண!ணத்தில் எடுத்து நுரை வரும் வரை நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் கிரீமை, முகம், கழுத்து, கண!களைச் சுற்றி என அனைத்துப் பகுதிகளிலும் பூசவும். அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். உங்கள் கன்னம் வெண!மைப் பொலிவுடனும் மற்றும் முகம் மினுமினுப்புடன் பிரகாசிப்பதை காணலாம்.

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்



* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.